கொடி ஒரு தேசிய சின்னமாக,மற்றும் ஒரு நாட்டின் அடையாளமாக உள்ளது.ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் சொந்த நாட்டின் பெருமையையும் உணர்வையும் உருவாக்க அதன் சொந்த கொடி உள்ளது.மாநிலங்களில் தொழிற்சங்கம் மற்றும் மலேசியாவின் தேசிய ஒற்றுமையான அரசாங்கத்தை சித்தரிக்கும் நம் “ஜாலொர் கெமிலாங்” என்று பெயர் சூட்டப்பட்ட மலேசியக் கொடி..
நம் நாட்டின் பெருமைக்கும்,போற்றுதற்கும் உரிய நம் நாட்டுக் கொடி, 1949-இல் தான் முதன் முறையாக வடிவமைக்க நம் நாடு ஆயுத்தமாகியது.பல மேம்பாடுகள் செய்யப்பட்டது.அந்தக் கால்க் கட்டத்தில்தான் 1963-இல் சபா,சரவாக் மற்றும் சிங்கப்பூர் மலாயாவுடன் சேர்ந்தது. அப்பொழுதுதான் “மலாயா”,மலேசியா” என்று பெயர் மாற்றம் கண்டது.அதே நேரத்தில் கொடியின் வடிவமைப்பில் சில மாறுதல்கள் அவசியமாக்கப்பட்டது.14 நட்சத்திரங்கள்,14 சிவப்பு வெள்ளைக் கோடுகள் போன்றவைகளாகும்.இந்தக் கொடி16ஆம் திகதி 9ஆம் மாதம் 1963ஆம் ஆண்டில் முதன் முதலில் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
பின்னர் சிங்கப்பூர் 1965-இல் மலேசியாவை விட்டு வெளியேறி தனிநாடாக ஆட்சி நடத்த ஆரம்பித்த போதிலும் அந்த 14 கோடுகள் மாறாமல் பிற்காலத்தில் மத்திய அரசாங்கமாய் குறிப்பிடப்பட்டது.
மலேசிய கொடி பிரதிநிதித்துவங்கள்;மலேசிய கொடி,யில் இன்று 14 சிவப்பு மற்றும் வெள்ளை கோடுகள், மற்றும் 14 கால்கள் கொண்ட நட்சத்திரங்கள் இணைந்து மாநிலம் மற்றும் மத்திய மண்டலம் 13 உச்சிகள் உள்ளன. பிறை, சந்திரன் அதிகாரப்பூர்வ மதம், இஸ்லாமியம் என்ற அடையாளம் ஆகும்.
வெள்ளை மலேசியர்களின் தூய்மையான எண்ணங்களையும்,மனங்களையும் குறிக்கிறது. மற்றும் மஞ்சள் மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மையைக் குறிக்கிறது.
சிவப்பு நிறம் தைரியத்தை பிரதிபலிக்கிறது. இடப்புரத்தில் உள்ள கருநீள வர்ண பெட்டகம், முதல் ஐந்து கோடுகள் வரை இருக்கின்றது.இது நாட்டின் பல இனத்தவரும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வதை சித்தரிக்கின்றது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் மகாதீர் முகமது 2011-ம் ஆண்டு தேசியக் கொடியை “ ஜாலோர் கெமிலாங்” என்று பெயர் சூட்டினார்.
“ ஜாலோர் கெமிலாங்”,மலேசியா திருநாட்டின் சுபிட்சத்தையும் மேன்மையையும் குறிக்கும் ஒரு அடையாளம்.
நம் நாட்டின் பெருமைக்கும்,போற்றுதற்கும் உரிய நம் நாட்டுக் கொடி, 1949-இல் தான் முதன் முறையாக வடிவமைக்க நம் நாடு ஆயுத்தமாகியது.பல மேம்பாடுகள் செய்யப்பட்டது.அந்தக் கால்க் கட்டத்தில்தான் 1963-இல் சபா,சரவாக் மற்றும் சிங்கப்பூர் மலாயாவுடன் சேர்ந்தது. அப்பொழுதுதான் “மலாயா”,மலேசியா” என்று பெயர் மாற்றம் கண்டது.அதே நேரத்தில் கொடியின் வடிவமைப்பில் சில மாறுதல்கள் அவசியமாக்கப்பட்டது.14 நட்சத்திரங்கள்,14 சிவப்பு வெள்ளைக் கோடுகள் போன்றவைகளாகும்.இந்தக் கொடி16ஆம் திகதி 9ஆம் மாதம் 1963ஆம் ஆண்டில் முதன் முதலில் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
பின்னர் சிங்கப்பூர் 1965-இல் மலேசியாவை விட்டு வெளியேறி தனிநாடாக ஆட்சி நடத்த ஆரம்பித்த போதிலும் அந்த 14 கோடுகள் மாறாமல் பிற்காலத்தில் மத்திய அரசாங்கமாய் குறிப்பிடப்பட்டது.
மலேசிய கொடி பிரதிநிதித்துவங்கள்;மலேசிய கொடி,யில் இன்று 14 சிவப்பு மற்றும் வெள்ளை கோடுகள், மற்றும் 14 கால்கள் கொண்ட நட்சத்திரங்கள் இணைந்து மாநிலம் மற்றும் மத்திய மண்டலம் 13 உச்சிகள் உள்ளன. பிறை, சந்திரன் அதிகாரப்பூர்வ மதம், இஸ்லாமியம் என்ற அடையாளம் ஆகும்.
வெள்ளை மலேசியர்களின் தூய்மையான எண்ணங்களையும்,மனங்களையும் குறிக்கிறது. மற்றும் மஞ்சள் மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மையைக் குறிக்கிறது.
சிவப்பு நிறம் தைரியத்தை பிரதிபலிக்கிறது. இடப்புரத்தில் உள்ள கருநீள வர்ண பெட்டகம், முதல் ஐந்து கோடுகள் வரை இருக்கின்றது.இது நாட்டின் பல இனத்தவரும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வதை சித்தரிக்கின்றது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் மகாதீர் முகமது 2011-ம் ஆண்டு தேசியக் கொடியை “ ஜாலோர் கெமிலாங்” என்று பெயர் சூட்டினார்.
“ ஜாலோர் கெமிலாங்”,மலேசியா திருநாட்டின் சுபிட்சத்தையும் மேன்மையையும் குறிக்கும் ஒரு அடையாளம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக