“பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்” என்பது நம் நாடான மலேசியாவின் தேசிய கோட்பாடுகளுள் ஒன்றாகும். இக்கோட்பாடு மலேசிய மக்கள் ஒவ்வொருவரும் நாட்டின் பால் விசுவாசம் கொள்ள வேண்டுமென்பதை உணர்த்துகிறது. ஒவ்வோரு நாட்டுக் குடிமக்களும் தத்தம் நாட்டின் மீது பற்றும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும். ஒரு குழந்தை பிறந்த மறுவினாடியில் இருந்தே அந்நாட்டின் பிரஜை ஆகிறது. குழந்தை முதல் இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் வரை ஒவ்வொருவரும் தாம் பிறந்த மண்ணின் மீதும் நாட்டின் மீதும் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும்.
நாட்டு மக்கள் நாட்டின்பால் எவ்வாறு தங்களின் விசுவாசத்தைக் காட்டலாம்? பள்ளி மாணவர்கள் தங்களின் நாட்டுப் பாடலைத் தெரிந்து; கைவரப் பெற்று அதனை முழுமையாகப் பாடுதலின் வழி நாட்டின்பால் தாங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தை தெரிவிக்கலாம். மலேசிய நாட்டுக் குடிமக்கள் தங்களின் நாட்டைப் பற்றி பிறர் அவதூராகப் பேசுவதையோ அல்லது நாட்டுக்குப் புறம்பான செயல்களைச் செய்வதையோ அனுமதிக்க கூடாது. அவ்வாறு செய்பவரைக் காவல் நிலையத்திற்குக் காட்டிக் கொடுத்து தங்களின் விசுவாசத்தைத் தெரிவிக்கலாம். மேலும் நாட்டின் அடையாளச் சின்னங்களை சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்தாமல் இருப்பதாலும் நாட்டிற்கு நாம் காட்டும் விசுவாசம் என்றே பொருள்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாட்டு மக்களும் தாங்கள் பிறந்த மண்ணின் வரலாற்றைத் அவசியம் தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதுமட்டுமல்லாது தங்களின் விசுவாசத்தை நாட்டின்பால் தெரிவிக்கும் பொருட்டு, நாட்டின் சுதந்திர மாதத்தின் பொழுது நாட்டுக் கொடியைத் தங்கள் வசிப்பிடத்தின் முன்னும், வாகனங்களிலும் பறக்கவிடலாம். மேலும் பெற்றோர்களும் வீட்டு பெரியவர்களும் நாட்டின் சுதந்திர வரலாற்றைத் தங்களின் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கும் நாட்டின் விசுவாசத்தை விதைக்கலாம்.
நாட்டைக் காவல் காக்கும் பொறுப்பில் இருக்கும் காவல் மற்றும் இராணுவ அதிகாரிகளும் தத்தம் நாட்டு இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரியாமல் பாதுகாத்து தங்களின் விசுவாசத்தைத் தெரிவிப்பது தலையாயக் கடமைகளில் ஒன்றாக அமைகின்றது. ஏனெனில் ஒரு நாட்டின் இரகசியத்தைப் பிற நாடுகள் தெரிந்து கொண்டால், அது நாட்டிற்குப் பெருங்கேடாக அமைந்துவிடும்.
வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014
உலகநாடுகளுள் மலேசியா தனித்தன்மை வாய்ந்த ஒரு நாடு ஆகும். மலேசியாவின் பல இன மக்கள் உள்ளிட்ட முக்கிய இனமக்களும் தங்களின் மொழி, கலை, பண்பாடு, நாகரிகம், சமயம், இலக்கியம் எனச் சொந்த அடையாளங்களோடு வேற்றுமையில் ஒருமைப்பாடு கண்டு வாழ்ந்துவருகின்றனர். மலேசியர்கள் பல்வகை உண்ணும் முறைகளை அனுசரித்து வருகின்றனர். இவை மலேசியர்களின் தனித்தன்மையைக் காட்டுகின்றன. இவை நாம் பெருமைப்படத் தக்கனவாக இருக்கின்றன. உண்ணும் உணவு முறைகளில் எதை முதலில் உண்ண வேண்டும், எதைக் கடைசியில் உண்ண வேண்டும் என்ற பழக்கங்கள் உண்டு . அதுபோல் நம் நாட்டிலும் உண்டு. நம் முன்னோர் அதனையும் அறிந்து வைத்துள்ளனர். முதலில் இனிப்பான பண்டங்களை உண்ண வேண்டும். இறுதியில் கசப்பானவற்றை உட்கொள்ள வேண்டும். வேறு சுவைப் பொருள்களை இடையே சுவைத்தல் வேண்டும். மேலும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் முறைகளைக் குடும்பத்தில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வழக்கத்தை நாம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதால் பல நன்மைகளைப் பெறலாம்.
நாம் உணவு உண்ணும் முறை
இந்தியர்கள் பொதுவாக உணவை வலது கையால் மட்டுமே உண்ணுவர். இடது கையால் உணவை பரிமாறுவர். உணவு உண்பதற்கு முன்னால் இரு கைகளையும் நன்றாக கழுவும் பழக்கம் வாடிக்கையாக நாம் இந்தியர்களிடம் காணலாம். உணவு உண்ட பின்னரும், கைகளை நன்றாக கழுவும் வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். மேலும் வழக்கமாக. விரல்களை சுத்தப்படுத்த, ஒரு கிண்ணத்தில் மிதமான சூட்டுடன் கொண்ட நீர், தண்ணீர் அல்லது ஜலம் ஒரு எலுமிச்சம் பழத்தின் துண்டுடன் வழங்கப் பெறுகிறது. உணவு உண்ட பிறகு வாழை இலையை திறந்த படி அப்படியே விட்டுச் செல்வது நாகரீகமல்ல. மேல் பாகத்து இலை கீழ் பாகத்து இலையை மூடுமாறு இலையை மடித்து வைக்க வேண்டும். கீழ் பாகத்து இலையைக் கொண்டு மேல் பாகத்தை மூடுவது அவமரியாதை ஆகும், பொதுவாக ஒரு வீட்டில் இறப்பு போன்ற துக்க நிகழ்வுகளில் மட்டுமே வாழை இலை மேல் நோக்கி மடிக்கலாம்.
சீனர்கள் ஒரு ஜோடி குச்சிகள் கையில் வைத்து உணவு உண்ணும் பழக்கம் இருந்து வருகிறது. இதற்காக, இரு ஒரு ஜோடி குச்சிகளும் சரியாக கட்டை விரல் மற்றும் வலதுகையின் முதல் விரல்களுக்கு இடையே வைத்திருக்க வேண்டும். உங்கள் கைகளில் இந்த ஜோடி குச்சிகளை வைத்துக்கொண்டு கைகளை வீசுவதோ, ஆட்டுவதோ கூட தவறான செய்கையாகும். இவ்விரு ஜோடி குச்சிகளை வைத்துக் கொண்டு மேளக்குச்சி களைப் போல மேஜை மீது தட்டவோ, அடிக்கவோ கூடாது. இது உங்களை ஒரு பிச்சைக்காரன் என்ற அளவிற்கு தாழ்த்திவிடும்.
மலாய்க்காரர்கள் வீட்டில் நாம் விருந்தினராக உங்களால் உணவை அதிகமாக உண்ண இயலாது என்று நீங்கள் நினைத்தால், ஒரு சிறிய அளவு உட்கொண்டு நிறுத்திக்கொள்வது பண்பாடாகும் அல்லது உங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஒரேயடியாக உணவை உண்ண மறுக்கலாம். நம் நாட்டு வலது கையை சாப்பிடுவதற்கு பயன் படுத்துவர். இடது கரத்தை அல்ல, இடது கரம் அழுக்கான கறை படிந்த கரமாக மக்கள் கருதுகின்றனர். மேலும் ஆணோ ஆலது பெண்ணோ, யாராக இருந்தாலும், முதலில் மிகவும் மூத்த உறுப்பினருக்கு உணவுகள் பரிமாறப்பட வேண்டும். நாம் சாப்பிடும் பொழுது தும்மவோ, குரைக்கவோ வேண்டி வந்தால், நம் தலையை மேஜையின் அருகில் இருந்து நீக்கி விட வேண்டும். நாம் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதானால், மக்கள் காலை நீட்டிக்கொண்டு உட்காரக் கூடாது. நம் வாயில் உணவை அடைத்துக்கொண்டு பேச முற்படாதீர்கள்.
நாம் உணவு உண்ணும் முறை
இந்தியர்கள் பொதுவாக உணவை வலது கையால் மட்டுமே உண்ணுவர். இடது கையால் உணவை பரிமாறுவர். உணவு உண்பதற்கு முன்னால் இரு கைகளையும் நன்றாக கழுவும் பழக்கம் வாடிக்கையாக நாம் இந்தியர்களிடம் காணலாம். உணவு உண்ட பின்னரும், கைகளை நன்றாக கழுவும் வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். மேலும் வழக்கமாக. விரல்களை சுத்தப்படுத்த, ஒரு கிண்ணத்தில் மிதமான சூட்டுடன் கொண்ட நீர், தண்ணீர் அல்லது ஜலம் ஒரு எலுமிச்சம் பழத்தின் துண்டுடன் வழங்கப் பெறுகிறது. உணவு உண்ட பிறகு வாழை இலையை திறந்த படி அப்படியே விட்டுச் செல்வது நாகரீகமல்ல. மேல் பாகத்து இலை கீழ் பாகத்து இலையை மூடுமாறு இலையை மடித்து வைக்க வேண்டும். கீழ் பாகத்து இலையைக் கொண்டு மேல் பாகத்தை மூடுவது அவமரியாதை ஆகும், பொதுவாக ஒரு வீட்டில் இறப்பு போன்ற துக்க நிகழ்வுகளில் மட்டுமே வாழை இலை மேல் நோக்கி மடிக்கலாம்.
சீனர்கள் ஒரு ஜோடி குச்சிகள் கையில் வைத்து உணவு உண்ணும் பழக்கம் இருந்து வருகிறது. இதற்காக, இரு ஒரு ஜோடி குச்சிகளும் சரியாக கட்டை விரல் மற்றும் வலதுகையின் முதல் விரல்களுக்கு இடையே வைத்திருக்க வேண்டும். உங்கள் கைகளில் இந்த ஜோடி குச்சிகளை வைத்துக்கொண்டு கைகளை வீசுவதோ, ஆட்டுவதோ கூட தவறான செய்கையாகும். இவ்விரு ஜோடி குச்சிகளை வைத்துக் கொண்டு மேளக்குச்சி களைப் போல மேஜை மீது தட்டவோ, அடிக்கவோ கூடாது. இது உங்களை ஒரு பிச்சைக்காரன் என்ற அளவிற்கு தாழ்த்திவிடும்.
மலாய்க்காரர்கள் வீட்டில் நாம் விருந்தினராக உங்களால் உணவை அதிகமாக உண்ண இயலாது என்று நீங்கள் நினைத்தால், ஒரு சிறிய அளவு உட்கொண்டு நிறுத்திக்கொள்வது பண்பாடாகும் அல்லது உங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஒரேயடியாக உணவை உண்ண மறுக்கலாம். நம் நாட்டு வலது கையை சாப்பிடுவதற்கு பயன் படுத்துவர். இடது கரத்தை அல்ல, இடது கரம் அழுக்கான கறை படிந்த கரமாக மக்கள் கருதுகின்றனர். மேலும் ஆணோ ஆலது பெண்ணோ, யாராக இருந்தாலும், முதலில் மிகவும் மூத்த உறுப்பினருக்கு உணவுகள் பரிமாறப்பட வேண்டும். நாம் சாப்பிடும் பொழுது தும்மவோ, குரைக்கவோ வேண்டி வந்தால், நம் தலையை மேஜையின் அருகில் இருந்து நீக்கி விட வேண்டும். நாம் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதானால், மக்கள் காலை நீட்டிக்கொண்டு உட்காரக் கூடாது. நம் வாயில் உணவை அடைத்துக்கொண்டு பேச முற்படாதீர்கள்.
பல்லின மக்களைக் கொண்ட மலேசியா பல்வகை கலாச்சாரம், பண்பாடு மற்றும் உணவுகளையும் தாங்கி வருகிறது. அவ்வகையில், மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும். . லெமாங் பூலூட் அரிசியால் தாரிக்கப்படும் உணவாகும். மூங்கில் கொண்டு நெருப்பில் வேகவைத்து தயாரிக்கப்படும் லெமாங் வட்டவட்டமாக வெட்டப்பட்டு வாட்டிய மீனுடன் பறிமாறப்படும். கிழக்கு மலேசியாவில் லெமாங் ரெண்டாங் அல்லது செருண்டிங்குடன் பறிமாறப்படும். சைவர்கள் லெமாங்கை ருசி பார்க்க வேண்டுமென்றால் கச்சான் குழம்புடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இந்தியர்களின் பாரம்பரிய உணவுகளின் தோசை மிகவும் முக்கிய உணவாகும். தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்ட வடிவான பதார்த்தம் ஆகும். மலேசியர்கள் மத்தியில் தோசை புகழ்பெற்ற உணவாக விளங்குகிறது. தோசையைச் சட்னியுடனும் கோழிக்கறியுடனும் சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இப்பொழுது தோசைகளில் பலவகை உள்ளன. அவை நெய் தோசை, வெங்காயத் தோசை, மசாலா தோசை, வாழைப்பழத் தோசை மற்றும் பல. தீபாவளி அன்று தோசைகள் இல்லாத இல்லங்களே இருக்காது. தோசையை இந்தியர்களைவிட மற்ற இன மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர்.
சீனர்களின் பாரம்பரிய உணவுகளில் பலவகைகள் இருந்தாலும் மலேசியர்கள் விரும்பி உண்ணும் உணவு வன்தான் மீ ஆகும். வன் தன் மீயை நன்றாக சூப்பில் கொதிக்க வைத்து அதன் மேல் மணம் வீசும் பச்சை இலைகள் கொண்ட கீரைகளைத் தூவி பரிமாறுவார்கள். இந்த உணவில் அதிகம் காரத்தைச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். வன் தான் மீயைச் சூப்புடன் உண்ணடால் மிகவும் சுவையாக இருக்கும். வெயில் காலங்களின் இந்த வன் தான் மீயை உண்பது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். இந்த வன் தான் மீ சூப்பில் மீன் மற்றும் நன்கு கொத்திய இறைச்சியை அதிகம் பயன்படுத்துவார்கள் வன்தான்மீ சைவமாகவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மலேசிய மக்கள் பல்வகை உணவின் சுவைகளை சுவைத்து மகிழ்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
இந்தியர்களின் பாரம்பரிய உணவுகளின் தோசை மிகவும் முக்கிய உணவாகும். தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்ட வடிவான பதார்த்தம் ஆகும். மலேசியர்கள் மத்தியில் தோசை புகழ்பெற்ற உணவாக விளங்குகிறது. தோசையைச் சட்னியுடனும் கோழிக்கறியுடனும் சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இப்பொழுது தோசைகளில் பலவகை உள்ளன. அவை நெய் தோசை, வெங்காயத் தோசை, மசாலா தோசை, வாழைப்பழத் தோசை மற்றும் பல. தீபாவளி அன்று தோசைகள் இல்லாத இல்லங்களே இருக்காது. தோசையை இந்தியர்களைவிட மற்ற இன மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர்.
சீனர்களின் பாரம்பரிய உணவுகளில் பலவகைகள் இருந்தாலும் மலேசியர்கள் விரும்பி உண்ணும் உணவு வன்தான் மீ ஆகும். வன் தன் மீயை நன்றாக சூப்பில் கொதிக்க வைத்து அதன் மேல் மணம் வீசும் பச்சை இலைகள் கொண்ட கீரைகளைத் தூவி பரிமாறுவார்கள். இந்த உணவில் அதிகம் காரத்தைச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். வன் தான் மீயைச் சூப்புடன் உண்ணடால் மிகவும் சுவையாக இருக்கும். வெயில் காலங்களின் இந்த வன் தான் மீயை உண்பது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். இந்த வன் தான் மீ சூப்பில் மீன் மற்றும் நன்கு கொத்திய இறைச்சியை அதிகம் பயன்படுத்துவார்கள் வன்தான்மீ சைவமாகவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மலேசிய மக்கள் பல்வகை உணவின் சுவைகளை சுவைத்து மகிழ்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
பல இன மக்களைக் கொண்ட நம் நாட்டில் பலவகை கலாச்சாரம் கலந்திருந்தாலும். நம் வாழ்க்கையில் கலந்துவிட்ட உணவுகள் பலவகையாக இருந்தாலும் அவற்றிற்கும் பூர்வீகம் உள்ளன. அவற்றை அறிந்து கொள்வதில் நாம் பெருமையடைய வேண்டும்.
லெமாங் மலேசியா, இந்தோனிசியா மற்றும் போர்னியொவின் பூர்வீக உணவுகளில் ஒன்றாகும் பண்டைய காலத்தில் பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு மக்கள் பச்சை மூங்கிலை தேடி வெட்டி எடுத்துவருவர். ஒவ்வொரு மூங்கிலும் ஒரு கையளவு நீளத்துக்கு வெட்டி அதனுள் வாழை இலையை வைப்பர். பிறகு நெருப்பை மூட்டி, அங்கே மூங்கிலை வரிசையாக அடுக்கி, நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும்வரை காத்திருப்பார்கள். மூங்கில் சூடானவுடன் பூலூட் அரிசி (glutinous rice) தேங்காய் பாலுடன் கலந்து இந்த மூங்கினுள் போடுவர். அதன் பிறகு அரிசி வேகும்வரை, பக்கத்தில் உட்கார்ந்த்து நெருப்பு நன்றாக எறிய காற்று வீசுவர். லெமாங் வெந்தவுடன் மூங்கிலை பிளந்து லெமாஙை சிறிது சிறிதாக வட்டமாக வெட்டிக் கொடுப்பர்.
தோசையை எடுத்துக் கொண்டால் அது 6ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சங்கம் தோன்றிய காலத்தில் தமிழர்களின் பூர்வீக உணவாகும். உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. மஞ்சள் சேர்க்கப்படாத தோசை பொதுவாக வெண்மையான நிறத்தில் இருக்கும். தோசை மாவில் வெந்தயம் சிறிது அளவு சேர்த்து அரைக்கப்படும் அதனால், தோசைக்கு சற்று சிவந்த நிறம் ஏற்படும்.இது சேர்ப்பதால் உடலுக்கும் நல்ல குளிர்ச்சியைத் தரும். தோசையைக் காலைச் சிற்றுண்டியாவோ அல்லது இரவு உணவாகவோ தான் உண்பார்கள்.
சீனர்களின் பாரம்பரிய உணவான வன் தான் மீ தோன்றியது வட சீனாவாகும். இந்த மீ ஒன்றோடு ஒன்று பின்னி மிக குழப்பமாக இருக்கும். இதை இறாலுடன் சேர்த்துச் சமைப்பார்கள். இது மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவாகும். குளிர் கால மத்தியில் ஏற்படுத்தும் உடல் வெடிப்பைத் தடுக்கும் ஒர் உணவாகும்.
லெமாங் மலேசியா, இந்தோனிசியா மற்றும் போர்னியொவின் பூர்வீக உணவுகளில் ஒன்றாகும் பண்டைய காலத்தில் பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு மக்கள் பச்சை மூங்கிலை தேடி வெட்டி எடுத்துவருவர். ஒவ்வொரு மூங்கிலும் ஒரு கையளவு நீளத்துக்கு வெட்டி அதனுள் வாழை இலையை வைப்பர். பிறகு நெருப்பை மூட்டி, அங்கே மூங்கிலை வரிசையாக அடுக்கி, நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும்வரை காத்திருப்பார்கள். மூங்கில் சூடானவுடன் பூலூட் அரிசி (glutinous rice) தேங்காய் பாலுடன் கலந்து இந்த மூங்கினுள் போடுவர். அதன் பிறகு அரிசி வேகும்வரை, பக்கத்தில் உட்கார்ந்த்து நெருப்பு நன்றாக எறிய காற்று வீசுவர். லெமாங் வெந்தவுடன் மூங்கிலை பிளந்து லெமாஙை சிறிது சிறிதாக வட்டமாக வெட்டிக் கொடுப்பர்.
தோசையை எடுத்துக் கொண்டால் அது 6ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சங்கம் தோன்றிய காலத்தில் தமிழர்களின் பூர்வீக உணவாகும். உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. மஞ்சள் சேர்க்கப்படாத தோசை பொதுவாக வெண்மையான நிறத்தில் இருக்கும். தோசை மாவில் வெந்தயம் சிறிது அளவு சேர்த்து அரைக்கப்படும் அதனால், தோசைக்கு சற்று சிவந்த நிறம் ஏற்படும்.இது சேர்ப்பதால் உடலுக்கும் நல்ல குளிர்ச்சியைத் தரும். தோசையைக் காலைச் சிற்றுண்டியாவோ அல்லது இரவு உணவாகவோ தான் உண்பார்கள்.
சீனர்களின் பாரம்பரிய உணவான வன் தான் மீ தோன்றியது வட சீனாவாகும். இந்த மீ ஒன்றோடு ஒன்று பின்னி மிக குழப்பமாக இருக்கும். இதை இறாலுடன் சேர்த்துச் சமைப்பார்கள். இது மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவாகும். குளிர் கால மத்தியில் ஏற்படுத்தும் உடல் வெடிப்பைத் தடுக்கும் ஒர் உணவாகும்.
பெருமைக்குரிய மலேசியா நம் தாய் திருநாடு ஆகும். இங்கு நீர் வளமும் நில வளமும் நிறைந்து காணப்படுகிறது. மலேசியா மிதமான சிதோஷ்ணநிலையைக் கொண்ட நாடாகும். இங்கு ஆண்டுதோறும் வெயில் மற்றும் மழை உண்டு.
மலேசியா பல்லின மக்களைக் கொண்ட நாடு. இங்கு மிகப் பெரிய மூன்று முக்கிய இனங்களாக மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் திகழ்கிறார்கள். மேலும் ஈபான், கடசான், மூரூட் போன்ற இனங்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கொப்ப இங்கு ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். இங்குள்ள மக்கள் பல கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் பின்பற்றுகின்றனர். இவர்கள் ஹரிராயா, சீனப்புத்தாண்டு, தீபாவளி, காவாய் போன்ற பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இங்குள்ள மக்கள் பல மொழிகளைப் பேசுகின்றனர். மலாய் நம் நாட்டின் தேசிய மொழியாகும்.
மன்னர்க்கழகு செங்கோன் முறைமை என்பதற்கேற்ப மாமன்னர் மலேசியாவை சிறப்பாக ஆட்சி செய்கிறார். மலேசியா நிலைத்தன்மையான அரசியலைக் கொண்டுள்ளது. இங்கு சண்டை, சச்சரவு இல்லை. மக்களிடயே ஒற்றுமை எண்ணமே மேலோங்கி உள்ளது. ஒரே மலேசியா கொள்கைத்திட்டம் நாட்டு மக்களிடையே ஒற்றுமையை மேலும் வளரச் செய்துள்ளது. மலேசியா 2020 தூரநோக்குச் சிந்தனை கொண்ட நாடு. மக்கள் எண்ணுவது உயர்வு என்பது போல உயரிய சிந்தனையுடையவர்கள். 2020-ல் நாடு எல்லா துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றிருப்பதே இத்தூரநோக்கு சிந்தனையின் இலட்சியமாகும்.
பெருமைக்குரிய நம் நாடு பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என பல துறைகளில் வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து நல்ல சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர். இங்கு வேலையில்லா திண்டாட்டம் குறைவு. நம் நாட்டில் கல்வித்தரமும் உயர்வடைந்து வருகின்றது. பொது, தனியார் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன. அவை மாணவர்களுக்குத் தரமான உயர்க்கல்வியை வழங்குகின்றன. பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரமும் புதிய கல்வி பெருந்திட்டதால் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றது. மேலும் நம் நாட்டில் நோயாளிகள் நல்ல தரமான மருத்துவ சேவைகளையும் பெற முடியும்.
நாம் வெளிநாடுகளில் சென்று பார்க்கும் போதுதான் நம்முடைய நாடு எவ்வளவு வளமிக்கது, சுதந்திரமுடையது, சுபிட்சமானது என்று உணர முடிகிறது. மற்ற நாடுகளை விட நாம் இந்த நாட்டில் மிகவும் சுதந்திரமாக உள்ளோம். ஆகவே, மலேசியராகப் பிறந்ததற்காக நாம் பெருமைப்பட வேண்டும்:நாட்டையும் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மலேசியா பல்லின மக்களைக் கொண்ட நாடு. இங்கு மிகப் பெரிய மூன்று முக்கிய இனங்களாக மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் திகழ்கிறார்கள். மேலும் ஈபான், கடசான், மூரூட் போன்ற இனங்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கொப்ப இங்கு ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். இங்குள்ள மக்கள் பல கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் பின்பற்றுகின்றனர். இவர்கள் ஹரிராயா, சீனப்புத்தாண்டு, தீபாவளி, காவாய் போன்ற பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இங்குள்ள மக்கள் பல மொழிகளைப் பேசுகின்றனர். மலாய் நம் நாட்டின் தேசிய மொழியாகும்.
மன்னர்க்கழகு செங்கோன் முறைமை என்பதற்கேற்ப மாமன்னர் மலேசியாவை சிறப்பாக ஆட்சி செய்கிறார். மலேசியா நிலைத்தன்மையான அரசியலைக் கொண்டுள்ளது. இங்கு சண்டை, சச்சரவு இல்லை. மக்களிடயே ஒற்றுமை எண்ணமே மேலோங்கி உள்ளது. ஒரே மலேசியா கொள்கைத்திட்டம் நாட்டு மக்களிடையே ஒற்றுமையை மேலும் வளரச் செய்துள்ளது. மலேசியா 2020 தூரநோக்குச் சிந்தனை கொண்ட நாடு. மக்கள் எண்ணுவது உயர்வு என்பது போல உயரிய சிந்தனையுடையவர்கள். 2020-ல் நாடு எல்லா துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றிருப்பதே இத்தூரநோக்கு சிந்தனையின் இலட்சியமாகும்.
பெருமைக்குரிய நம் நாடு பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என பல துறைகளில் வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து நல்ல சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர். இங்கு வேலையில்லா திண்டாட்டம் குறைவு. நம் நாட்டில் கல்வித்தரமும் உயர்வடைந்து வருகின்றது. பொது, தனியார் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன. அவை மாணவர்களுக்குத் தரமான உயர்க்கல்வியை வழங்குகின்றன. பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரமும் புதிய கல்வி பெருந்திட்டதால் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றது. மேலும் நம் நாட்டில் நோயாளிகள் நல்ல தரமான மருத்துவ சேவைகளையும் பெற முடியும்.
நாம் வெளிநாடுகளில் சென்று பார்க்கும் போதுதான் நம்முடைய நாடு எவ்வளவு வளமிக்கது, சுதந்திரமுடையது, சுபிட்சமானது என்று உணர முடிகிறது. மற்ற நாடுகளை விட நாம் இந்த நாட்டில் மிகவும் சுதந்திரமாக உள்ளோம். ஆகவே, மலேசியராகப் பிறந்ததற்காக நாம் பெருமைப்பட வேண்டும்:நாட்டையும் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மலேசியா பல்லின மக்கள் வாழும் அமைதிப் பூங்காவாக விளங்கும் அரிய நாடு.
எல்லா வகை வளங்களும் நிறைந்த நாடுதான் நம் மலேசியா. தேசிய தினச் சிறப்புச் செய்தியில் " நாட்டின் வலிமைக்கு எல்லோரும் இணைவீர்!" என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார். சுதந்திர காலம் தொட்டு நாடு அனுசரித்து வரும் இந்த வலிமையை நிலைநாட்ட வேண்டும். நாம் பெற்ற மேம்பாடும் வளர்ச்சியும் நாட்டு மக்களின் இன, மத பாகுபாடு இல்லாத ஒன்றுபட்ட உணர்வால் உருவானவையாகும்.
உலக நாடுகளில் மலேசியா என்ற நாடு புகழ்வாய்ந்த நாடாக இன்று விளங்குவதற்குக் காரணம், இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நிலைத்தன்மையும், அரசியல் நிலைத்தன்மையும், பல்லின மக்களின் ஒற்றுமையும், சிறந்த தலைமைத்துவமுமே ஆகும். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
மலாய் இந்தியர், சீனர், கடசான், டூசூன் போன்ற பல்லின மக்கள் யாவரும் கலை பண்பாடு, சமயம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் ஒரு தாய் மக்கள் போன்று பழகி வருகின்றனர். பல இனங்களிடையே நிலவும் நல்ல உறவும் ஒற்றுமையும் மலேசியாவை உலக அரங்கில் நிமிர வைத்துள்ளது.. மக்களின் இனிய பண்பையும் ஒற்றுமைச் சிறப்பையும் குறிப்பிடுவதன் மூலம் நாட்டின் இயற்கை வளமும் மக்களின் உழைப்பும் போற்றப்படவேண்டிய ஒன்று என்று அறிய முடிகிறது.
இதனைத் தொடர்ந்து பகைமை உணர்ச்சி நீங்கி தோழமை உணர்வுடன் மலேசிய மக்கள் வாழ்வதால் இப்புண்ணிய பூமி அமைதிப் பூங்காவாகத் திகழும். 'உன்னால்தான் மலேசியா' என்ற வாசகத்திற்குப் பொருள் கூறும் வண்ணம் மக்கள் இங்கு நல்வாழ்வுப் பெற்று வாழ்கிறார்கள். ஈன்றெடுத்த குழந்தை எத்தனை என்றாலும் குறைவின்றிப் பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாய் போல, மக்கள் அமைதியாக வாழ்ந்து குடியேறினாலும் தன் நிலத்தின் வளங்களை வழங்கி அனைவரையும் வாழ வைக்கும் மலேசியா திகழ்கின்றது.
தாய் நாட்டின் சிறப்புகளை எடுத்தியம்பும் அதே வேளையில் சில படிப்பினைகளையும் நம் சிந்தனைக்கு விருந்தாக்க வேண்டும்.. தீவிரவாதம், அரசியல் நிலைத்தன்மை இன்மை, போதிய இயற்கை வளங்கள் இன்மை, உள்நாட்டுக் குழப்பங்கள் என உலகின் பல்வேறு நாடுகள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் மலேசியாவின் பல்லின மக்கள் சுபிட்சமாய் வாழும் நிலை பெற்றதற்கு வேற்றுமைகளைக் களைந்த ஒற்றுமை உணர்வே என்பதனை நாம் உணர வேண்டும். இந்நிலை நீடிக்க வேண்டுமெனில் நாம் மற்றத்தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், இரத்தம் பெருக்கெடுத்து ஓடும் போர்க்களமாக இப்பூமி மாறக்கூடும். அப்பொழுது இத்தாய் மண்ணில் செழித்து நிற்கும் இயற்கை வளங்கள் பயனற்றுப்போகும். ஒவ்வொரு குடிமகனும் தன் தாய் மண்ணை நேசித்து அதன் உயர்வுக்குப் ப¡டுபட வேண்டும்.
மலேசியர் என பெருமை கொள்வோம்!
உன்னால்தான் மலேசியா!
எல்லா வகை வளங்களும் நிறைந்த நாடுதான் நம் மலேசியா. தேசிய தினச் சிறப்புச் செய்தியில் " நாட்டின் வலிமைக்கு எல்லோரும் இணைவீர்!" என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார். சுதந்திர காலம் தொட்டு நாடு அனுசரித்து வரும் இந்த வலிமையை நிலைநாட்ட வேண்டும். நாம் பெற்ற மேம்பாடும் வளர்ச்சியும் நாட்டு மக்களின் இன, மத பாகுபாடு இல்லாத ஒன்றுபட்ட உணர்வால் உருவானவையாகும்.
உலக நாடுகளில் மலேசியா என்ற நாடு புகழ்வாய்ந்த நாடாக இன்று விளங்குவதற்குக் காரணம், இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நிலைத்தன்மையும், அரசியல் நிலைத்தன்மையும், பல்லின மக்களின் ஒற்றுமையும், சிறந்த தலைமைத்துவமுமே ஆகும். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
மலாய் இந்தியர், சீனர், கடசான், டூசூன் போன்ற பல்லின மக்கள் யாவரும் கலை பண்பாடு, சமயம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் ஒரு தாய் மக்கள் போன்று பழகி வருகின்றனர். பல இனங்களிடையே நிலவும் நல்ல உறவும் ஒற்றுமையும் மலேசியாவை உலக அரங்கில் நிமிர வைத்துள்ளது.. மக்களின் இனிய பண்பையும் ஒற்றுமைச் சிறப்பையும் குறிப்பிடுவதன் மூலம் நாட்டின் இயற்கை வளமும் மக்களின் உழைப்பும் போற்றப்படவேண்டிய ஒன்று என்று அறிய முடிகிறது.
இதனைத் தொடர்ந்து பகைமை உணர்ச்சி நீங்கி தோழமை உணர்வுடன் மலேசிய மக்கள் வாழ்வதால் இப்புண்ணிய பூமி அமைதிப் பூங்காவாகத் திகழும். 'உன்னால்தான் மலேசியா' என்ற வாசகத்திற்குப் பொருள் கூறும் வண்ணம் மக்கள் இங்கு நல்வாழ்வுப் பெற்று வாழ்கிறார்கள். ஈன்றெடுத்த குழந்தை எத்தனை என்றாலும் குறைவின்றிப் பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாய் போல, மக்கள் அமைதியாக வாழ்ந்து குடியேறினாலும் தன் நிலத்தின் வளங்களை வழங்கி அனைவரையும் வாழ வைக்கும் மலேசியா திகழ்கின்றது.
தாய் நாட்டின் சிறப்புகளை எடுத்தியம்பும் அதே வேளையில் சில படிப்பினைகளையும் நம் சிந்தனைக்கு விருந்தாக்க வேண்டும்.. தீவிரவாதம், அரசியல் நிலைத்தன்மை இன்மை, போதிய இயற்கை வளங்கள் இன்மை, உள்நாட்டுக் குழப்பங்கள் என உலகின் பல்வேறு நாடுகள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் மலேசியாவின் பல்லின மக்கள் சுபிட்சமாய் வாழும் நிலை பெற்றதற்கு வேற்றுமைகளைக் களைந்த ஒற்றுமை உணர்வே என்பதனை நாம் உணர வேண்டும். இந்நிலை நீடிக்க வேண்டுமெனில் நாம் மற்றத்தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், இரத்தம் பெருக்கெடுத்து ஓடும் போர்க்களமாக இப்பூமி மாறக்கூடும். அப்பொழுது இத்தாய் மண்ணில் செழித்து நிற்கும் இயற்கை வளங்கள் பயனற்றுப்போகும். ஒவ்வொரு குடிமகனும் தன் தாய் மண்ணை நேசித்து அதன் உயர்வுக்குப் ப¡டுபட வேண்டும்.
மலேசியர் என பெருமை கொள்வோம்!
உன்னால்தான் மலேசியா!
மலேசியர்கள் பல்வேறு பண்பாட்டை உடையவர்கள் என்பதை அவர்களின் பாரம்பரிய உடைகளின் மூலம் காணலாம். ஒவ்வோர் இனத்தவரும் தங்களின் பாரம்பரிய உடைகளை அணிவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். வழிபாட்டு இடங்கள், சமய நிகழ்வுகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் பாரம்பரிய உடைகளை இளைய தலைமுறையினர் அணிவதைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
மலாய்க்காரர்களின் பாரம்பரிய உடை பாஜு குரோங், மற்றும் பாஜு மெலாயு ஆகும். பாஜு குரோங் பெண்களுக்கும் பாஜு மெலாயு ஆண்களுக்கும் உருவாக்கப்பட்ட உடைகளாகும். பாஜு குரோங் தளர்வான சட்டையையும் தளர்வான நீண்ட பாவாடையையும் கொண்டது. கைகள் மற்ரும் முகத்தைத் தவிர உடல் முழுவதையும் உள்ளடக்கியதாகும் இவ்வுடை சொங்கெட், பாதிக் போன்ற துணிகளில் செய்யப்பட்டவை. மலாய் இனத்தவர்கள் இவ்வுடையை அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்துகிறார்கள். பாஜு மெலாயு உடையை ஆண்கள் விழா காலங்களிலும் வெள்ளிக்கிழமையன்று மசூதிக்குத் தொழுக செல்வதற்கும் அணிவார்கள்.
சியோங் சாம் உடை சீனப் பெண்களின் பாரம்பரிய உடையாகும். இவ்வுடையை திருமணம் மற்றும் பெருநாள் காலங்களில் அணிவார்கள். சியோங் சாம் உடை பெரும்பாலும் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். சிவப்பு நிறம் சீனர்களுக்கு மிகவும் உகந்த மற்றும் சிறப்பைத் தரும் வண்ணமாகக் கருதப்படுகிறது. நீண்ட கழுத்தையும் தோல்பட்டையில் பொத்தான்களுமான இவ்வுடை அனைவருக்கும் பிடித்த உடையாகத் திகழ்கின்றது. சாம்பு எனும் உடை சீன ஆண்களின் உடையாகும். மிருதுவான சில்க் துணியில் செய்யப்பட்ட இவ்வுடையைப் பெருநாள் காலங்களிலும் விழாக் காலங்களிலும் அணிவார்கள்.
இந்தியர்களின் பாரம்பரிய உடையானது சேலை, வேட்டி மற்றும் ஜிப்பாவாகும். சேலை பெண்களுக்கும் வேட்டி ஜிப்பா ஆண்களுக்கும் உரிய உடையாகும். வேட்டி வெள்ளை நிற துணியில் தயாரிக்கப் பட்டதாகும். வேட்டி மற்றும் ஜிப்பா எனும் சட்டையை இந்திய ஆண்கள் சமய நிகழ்வுகளிலும் விழா காலங்களிலும் அணிவர். சேலை எனும் பெண்களின் உடை பண்டிகை காலத்தில் அணியப்படுகிறது. சேலைகளில் பல வகையும் பல வண்ணங்களும் உண்டு.
மலாய்க்காரர்களின் பாரம்பரிய உடை பாஜு குரோங், மற்றும் பாஜு மெலாயு ஆகும். பாஜு குரோங் பெண்களுக்கும் பாஜு மெலாயு ஆண்களுக்கும் உருவாக்கப்பட்ட உடைகளாகும். பாஜு குரோங் தளர்வான சட்டையையும் தளர்வான நீண்ட பாவாடையையும் கொண்டது. கைகள் மற்ரும் முகத்தைத் தவிர உடல் முழுவதையும் உள்ளடக்கியதாகும் இவ்வுடை சொங்கெட், பாதிக் போன்ற துணிகளில் செய்யப்பட்டவை. மலாய் இனத்தவர்கள் இவ்வுடையை அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்துகிறார்கள். பாஜு மெலாயு உடையை ஆண்கள் விழா காலங்களிலும் வெள்ளிக்கிழமையன்று மசூதிக்குத் தொழுக செல்வதற்கும் அணிவார்கள்.
சியோங் சாம் உடை சீனப் பெண்களின் பாரம்பரிய உடையாகும். இவ்வுடையை திருமணம் மற்றும் பெருநாள் காலங்களில் அணிவார்கள். சியோங் சாம் உடை பெரும்பாலும் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். சிவப்பு நிறம் சீனர்களுக்கு மிகவும் உகந்த மற்றும் சிறப்பைத் தரும் வண்ணமாகக் கருதப்படுகிறது. நீண்ட கழுத்தையும் தோல்பட்டையில் பொத்தான்களுமான இவ்வுடை அனைவருக்கும் பிடித்த உடையாகத் திகழ்கின்றது. சாம்பு எனும் உடை சீன ஆண்களின் உடையாகும். மிருதுவான சில்க் துணியில் செய்யப்பட்ட இவ்வுடையைப் பெருநாள் காலங்களிலும் விழாக் காலங்களிலும் அணிவார்கள்.
இந்தியர்களின் பாரம்பரிய உடையானது சேலை, வேட்டி மற்றும் ஜிப்பாவாகும். சேலை பெண்களுக்கும் வேட்டி ஜிப்பா ஆண்களுக்கும் உரிய உடையாகும். வேட்டி வெள்ளை நிற துணியில் தயாரிக்கப் பட்டதாகும். வேட்டி மற்றும் ஜிப்பா எனும் சட்டையை இந்திய ஆண்கள் சமய நிகழ்வுகளிலும் விழா காலங்களிலும் அணிவர். சேலை எனும் பெண்களின் உடை பண்டிகை காலத்தில் அணியப்படுகிறது. சேலைகளில் பல வகையும் பல வண்ணங்களும் உண்டு.
மலேசியாவில் பல இன மக்கள் வாழ்கின்றனர். ஒவ்வோர் இனத்தவரும் தங்களுக்கெனத் தனிப் பாரம்பரியப் பண்பாட்டினைக் கொண்டுள்ளனர். மலேசிய மக்கள் தங்கள் பாரம்பரியப் பண்பாட்டு உடைகளை அணிந்து அழகாகக் காட்சியளிப்பார்கள். ஒவ்வோர் இனத்தவரின் உடையிலும் தனித்தன்மையிலும் பாரம்பரிய வரலாற்றுப் பின்னணியையும் காண முடியும்.
மலேசிய மக்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதால் தங்கள் கலாச்சாரத்தை மற்ற இனத்தவருக்குக் காண்பிக்க முடிகிறது. பண்டிகைகள், விழாக்கள், திருமணம், முதலிய நிகழ்வுகளில் இவ்வுடைகளை அணிந்து அழகாகக் காட்சியளிப்பர். பண்டிகைகள், விழாக்கள், திருமணம் முதலிய நிகழ்வுகளில் ஒருவர் மற்றவருக்கு மதிப்பளித்துக் கலந்து கொள்வது மலேசியரின் பண்பாகும்.
மலேசியர்களுள் ஒருவர் மற்றொருவரின் பண்பாட்டுக் கூறுகளை அறிந்து மதிப்பளிப்பதன் வழி மற்ற இனத்தவரின் சமயம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். பிற இனத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் நமது பண்டிகைகளையும் விழாக்களையும் கொண்டாடுதல் அவசியமானதாகும். இவை மலேசிய மக்களுக்கிடையே புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் வளர்த்து ஒற்றுமையாக வாழ பெரிதும் துணைபுரிகிறது. ’கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதற்கேற்ப மலேசிய மக்கள் ஓரினமாகக் கூடி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
பாரம்பரிய உடைகளை அணிவதன் மூலம் ஒவ்வோர் இனமும் தங்களின் இனத்தை அடையாளம் காட்ட முடியும். அதுமட்டுமின்றி தங்கள் இனத்தைப் பற்றிய பெருமிதம் அவர்களுக்கிடையே உண்டாகும். பாரம்பரிய உடைகள் பிற இனத்தவர் மற்றவரின் பாரம்பரியத்தை அறிய வழி வகுப்பதோடு ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடையே ஒற்றுமையுணர்வையையும் உருவாக்கும் வல்லமைக் கொண்டது. இளையத் தலைமுறையினர் தங்களின் கலாச்சாரப் பண்புகளை உயர்வாக எண்ண வேண்டும். பாரம்பரியத்தையும் பாரம்பரிய உடைகளை அணிவதையும் மறவாதிருக்காமல் அதனைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மலேசிய மக்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதால் தங்கள் கலாச்சாரத்தை மற்ற இனத்தவருக்குக் காண்பிக்க முடிகிறது. பண்டிகைகள், விழாக்கள், திருமணம், முதலிய நிகழ்வுகளில் இவ்வுடைகளை அணிந்து அழகாகக் காட்சியளிப்பர். பண்டிகைகள், விழாக்கள், திருமணம் முதலிய நிகழ்வுகளில் ஒருவர் மற்றவருக்கு மதிப்பளித்துக் கலந்து கொள்வது மலேசியரின் பண்பாகும்.
மலேசியர்களுள் ஒருவர் மற்றொருவரின் பண்பாட்டுக் கூறுகளை அறிந்து மதிப்பளிப்பதன் வழி மற்ற இனத்தவரின் சமயம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். பிற இனத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் நமது பண்டிகைகளையும் விழாக்களையும் கொண்டாடுதல் அவசியமானதாகும். இவை மலேசிய மக்களுக்கிடையே புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் வளர்த்து ஒற்றுமையாக வாழ பெரிதும் துணைபுரிகிறது. ’கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதற்கேற்ப மலேசிய மக்கள் ஓரினமாகக் கூடி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
பாரம்பரிய உடைகளை அணிவதன் மூலம் ஒவ்வோர் இனமும் தங்களின் இனத்தை அடையாளம் காட்ட முடியும். அதுமட்டுமின்றி தங்கள் இனத்தைப் பற்றிய பெருமிதம் அவர்களுக்கிடையே உண்டாகும். பாரம்பரிய உடைகள் பிற இனத்தவர் மற்றவரின் பாரம்பரியத்தை அறிய வழி வகுப்பதோடு ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடையே ஒற்றுமையுணர்வையையும் உருவாக்கும் வல்லமைக் கொண்டது. இளையத் தலைமுறையினர் தங்களின் கலாச்சாரப் பண்புகளை உயர்வாக எண்ண வேண்டும். பாரம்பரியத்தையும் பாரம்பரிய உடைகளை அணிவதையும் மறவாதிருக்காமல் அதனைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வுலகத்தில் மானிடர்களாக பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் பண்பு உயிரினும் மேலாக கருதப்படுகிறது. பண்பற்றவன் மிருகங்களாகவும் முழுமையற்றவனாகவும் கருதப்படுகிறான். பண்பு என்றால் என்ன? மரியாதைச் சொற்களைப் பயன்படுத்திப் பேசுதல், கனிவுடன் பேசுதல், அடக்கமாக நடந்து கொள்ளுதல், விட்டு கொடுத்து பேசுதல், நடந்து கொள்ளுதல், பெரியவர்களை மதித்தல் போன்றவையாகும்.
“ இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ”.
நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும் போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும் என்கிறார் பொய்யாமொழி புலவர் திருவள்ளுவர். கனிவான பேச்சு, மரியாதையானப் பேச்சு மற்றும் அடக்கமான பேச்சையே அனைவரும் விரும்புகின்றனர். ஒருவரின் பேச்சை வைத்துதான் அவரின் குணாதிசயங்கள் அளக்கப்படுகின்றன. பண்பான பேச்சு ஒருவரின் குணத்தைப் பிரதிபலிக்கின்றது.
இளமையில் கல்வி, சிலைமேல் எழுத்து என்பதற்கொப்ப இப்பண்பான பேச்சு சிறுபிராயத்திலேயே குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட வேண்டும். சிறு குழந்தைகளாய் இருக்கும் போதே பெற்றோர் தமது குழந்தைகளுக்குப் பண்பான பேச்சை விதைக்கப்பட வேண்டும். பெற்றோர் தமது பிள்ளைகளிடம் உரையாடும் பொழுது பண்பான சொற்களைப் பயன்படுத்தியும் சரியான முறையிலும் பேச வேண்டும். வீட்டில் மட்டும் இல்லாது வெளியில் மற்றவரிடம் உரையாடும் பொழுதும் தம் பிள்ளைகள் பண்பானச் சொற்களைப் பயன்படுத்திப் பேசவும் வழிவகுப்பதும் பெற்றோர்களின் தலையாய கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பெற்றோரைத் தவிர்த்துப் ப் பள்ளி மாணவரிடையே இப்பண்பானது தொடர்ந்து கற்று தர வேண்டும். மாணவர் சக நண்பரோடு உரையாடும் பொழுதும் பழகும் பொழுதும் பண்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் பண்பாக பேசவும் நடந்துக் கொள்வதையும் மேம்படுத்தும் பொருட்டு பல நடவடிக்கைகளையும் அவ்வப்போது பள்ளியிலும் நடத்தலாம். எடுத்துக்காட்டுக்கு நன்னெறி பாடவேளையின் பொழுது மாணவரின் பண்பான பேச்சை சோதிப்பது, ஒரு சூழலை வழங்கி பண்பான சொற்களைப் பயன்படுத்தி உரையாடலை நிகழ்த்துவது போன்றவைகளாகும்.
இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள். எனவே, இம்மாணவர்கள் நாளைய தலைவர்களாக உருவாவதற்கு, கல்வி மட்டுமல்லாது சிறந்த பண்பான பேச்சும் அவசியம் .
“ இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ”.
நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும் போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும் என்கிறார் பொய்யாமொழி புலவர் திருவள்ளுவர். கனிவான பேச்சு, மரியாதையானப் பேச்சு மற்றும் அடக்கமான பேச்சையே அனைவரும் விரும்புகின்றனர். ஒருவரின் பேச்சை வைத்துதான் அவரின் குணாதிசயங்கள் அளக்கப்படுகின்றன. பண்பான பேச்சு ஒருவரின் குணத்தைப் பிரதிபலிக்கின்றது.
இளமையில் கல்வி, சிலைமேல் எழுத்து என்பதற்கொப்ப இப்பண்பான பேச்சு சிறுபிராயத்திலேயே குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட வேண்டும். சிறு குழந்தைகளாய் இருக்கும் போதே பெற்றோர் தமது குழந்தைகளுக்குப் பண்பான பேச்சை விதைக்கப்பட வேண்டும். பெற்றோர் தமது பிள்ளைகளிடம் உரையாடும் பொழுது பண்பான சொற்களைப் பயன்படுத்தியும் சரியான முறையிலும் பேச வேண்டும். வீட்டில் மட்டும் இல்லாது வெளியில் மற்றவரிடம் உரையாடும் பொழுதும் தம் பிள்ளைகள் பண்பானச் சொற்களைப் பயன்படுத்திப் பேசவும் வழிவகுப்பதும் பெற்றோர்களின் தலையாய கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பெற்றோரைத் தவிர்த்துப் ப் பள்ளி மாணவரிடையே இப்பண்பானது தொடர்ந்து கற்று தர வேண்டும். மாணவர் சக நண்பரோடு உரையாடும் பொழுதும் பழகும் பொழுதும் பண்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் பண்பாக பேசவும் நடந்துக் கொள்வதையும் மேம்படுத்தும் பொருட்டு பல நடவடிக்கைகளையும் அவ்வப்போது பள்ளியிலும் நடத்தலாம். எடுத்துக்காட்டுக்கு நன்னெறி பாடவேளையின் பொழுது மாணவரின் பண்பான பேச்சை சோதிப்பது, ஒரு சூழலை வழங்கி பண்பான சொற்களைப் பயன்படுத்தி உரையாடலை நிகழ்த்துவது போன்றவைகளாகும்.
இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள். எனவே, இம்மாணவர்கள் நாளைய தலைவர்களாக உருவாவதற்கு, கல்வி மட்டுமல்லாது சிறந்த பண்பான பேச்சும் அவசியம் .
ஒவ்வொரு நாட்டையும் அடையாளம் காட்டும் தனித் தன்மைகள் உள்ளன. பொறுப்புள்ள குடிமக்கள் என்ற அடிப்படையில் நாம் நம் நாட்டின் தனித் தன்மைகளைக் காட்டும் எல்லா அடையாளங்களையும் அறிந்திருப்பதுடன் அவற்றின் சிறப்பியல்புகளையும் உணர்ந்திருத்தல் அவசியம். மேலும்,நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு அந்த அடையாளங்களை நிலைநிறுத்திக் கொள்ள நாம் அரும்பாடுபட வேண்டும்.
நம் நாட்டின் முதன்மையான அடையாளம் நாட்டின் தேசியக் கோட்பாடு.தேசியக் கோட்பாட்டில் மலேசியர்களாகிய நாம் நமது முழு சக்தியையும் முயற்சியையும் ஒருமுகப்படுத்தி நாட்டின் குறிக்கோளை அடைய உறுதியளிக்க வேண்டும்.நாட்டின் ருக்குன் நெகாராவின் ஐந்து கோட்படுகளையும் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.அவை இறைவன் மீது நம்பிக்கை வைத்தல், பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல், அரசியல் அமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல், சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல், நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல் ஆகும்.
அடுத்தது, நாட்டின் முக்கியச் அடையாளமான நமது நாட்டுப் பண் 'நெகாரா கூ'. ஒவ்வொரு குடிமகனும் நாட்டுப் பண்ணை நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.நெகாரா கூ பாடும் பொழுதொ அல்லது எங்கு இப்பாடலை ஒலியேற்றப்பட்டாலோ நாம் கண்டிப்பாக நிமிர்ந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த முடியும்.
ஜாலூர் கெமிலாங் நம் நாட்டின் மற்றுமொரு அடையாளம¡கும். ஜாலூர் கெமிலாஙில் உள்ள பதினான்கு வெள்ளை, சிவப்பு நிறக் கோடுகள் 13 மாநிலங்களையும் கூட்டரசுப் பிரதேசத்தையும் குறிக்கின்றன.நட்சத்திரத்திலுள்ள 14 கூர் முனைகளும் ஒருமைப்பாடுடைய 13 மாநிலங்களையும் கூட்டரசு அரசாங்கத்தையும் குறிக்கின்றன. இளம் பிறையிலும் நட்சத்திரத்திலும் காணப்படும் மஞ்சள் வண்ணம் அரச பரம்பரையைக் குறிக்கின்றது. கருநீல நிறம் நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டைப் பிரதிப்பலிக்கின்றது. சிவப்பு நிறம் வீரத்தைக் குறிக்கின்றது. வெண்மை நிறம் புனிதத் தன்மையைப் பிரதிபலிக்கின்றது. இஸ்லாமிய மதம் மலேசியத் திருநாட்டின் அதிகாரப்பூர்வ மதம் என்பதை இளம் பிறை காட்டுகின்றது.
தேசிய முத்திரையும் நமது நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகும்.அதில் ஐந்து கிரிஸ் (வாள்கள்), பிறை, இரண்டு புலிகள், செம்பருத்தி மலர், நான்கு மாநிலங்களின் சின்னங்கள், பதினான்கு கூர் முனைகள் ஆகியவை உள்ளன.நம் நாட்டு முத்திரையின் கருப்பொருள் கூட்டுறவு மேன்மைக்கு வித்து ஆகும்.
நம் நாட்டின் தேசிய மொழி மலாய் மொழியாகும்.இதுவும் நம் நாட்டின் முக்கிய அடையாளமாகும். மொழி இனத்தின் உயிராகும்.1957 இல் கூட்டரசு மலாய் நாடுகள் அமைக்கப்பட்டபோது மலாய் மொழி, நமது நாட்டின் தேசிய மொழியாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 152 வது பிரிவில் அதிகாரப்பூர்வமாகக் குறிக்கப்பட்டத்து.
இறுதியாக, நம் நாட்டின் அடையாளத்தில் ஒன்றாகிறது நன் நாட்டின் தேசிய மலர். ஆம், நம் நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி ஆகும். செம்பருத்தி மலர் பல்லின மக்களைப் பிரதிபலிக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. 28 ஜூலை 1960 இல் செம்பருத்தி மலர் தேசிய மலராகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
நாம் அனைவரும் இந்த அனைத்து அடையாளங்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.
நம் நாட்டின் முதன்மையான அடையாளம் நாட்டின் தேசியக் கோட்பாடு.தேசியக் கோட்பாட்டில் மலேசியர்களாகிய நாம் நமது முழு சக்தியையும் முயற்சியையும் ஒருமுகப்படுத்தி நாட்டின் குறிக்கோளை அடைய உறுதியளிக்க வேண்டும்.நாட்டின் ருக்குன் நெகாராவின் ஐந்து கோட்படுகளையும் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.அவை இறைவன் மீது நம்பிக்கை வைத்தல், பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல், அரசியல் அமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல், சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல், நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல் ஆகும்.
அடுத்தது, நாட்டின் முக்கியச் அடையாளமான நமது நாட்டுப் பண் 'நெகாரா கூ'. ஒவ்வொரு குடிமகனும் நாட்டுப் பண்ணை நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.நெகாரா கூ பாடும் பொழுதொ அல்லது எங்கு இப்பாடலை ஒலியேற்றப்பட்டாலோ நாம் கண்டிப்பாக நிமிர்ந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த முடியும்.
ஜாலூர் கெமிலாங் நம் நாட்டின் மற்றுமொரு அடையாளம¡கும். ஜாலூர் கெமிலாஙில் உள்ள பதினான்கு வெள்ளை, சிவப்பு நிறக் கோடுகள் 13 மாநிலங்களையும் கூட்டரசுப் பிரதேசத்தையும் குறிக்கின்றன.நட்சத்திரத்திலுள்ள 14 கூர் முனைகளும் ஒருமைப்பாடுடைய 13 மாநிலங்களையும் கூட்டரசு அரசாங்கத்தையும் குறிக்கின்றன. இளம் பிறையிலும் நட்சத்திரத்திலும் காணப்படும் மஞ்சள் வண்ணம் அரச பரம்பரையைக் குறிக்கின்றது. கருநீல நிறம் நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டைப் பிரதிப்பலிக்கின்றது. சிவப்பு நிறம் வீரத்தைக் குறிக்கின்றது. வெண்மை நிறம் புனிதத் தன்மையைப் பிரதிபலிக்கின்றது. இஸ்லாமிய மதம் மலேசியத் திருநாட்டின் அதிகாரப்பூர்வ மதம் என்பதை இளம் பிறை காட்டுகின்றது.
தேசிய முத்திரையும் நமது நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகும்.அதில் ஐந்து கிரிஸ் (வாள்கள்), பிறை, இரண்டு புலிகள், செம்பருத்தி மலர், நான்கு மாநிலங்களின் சின்னங்கள், பதினான்கு கூர் முனைகள் ஆகியவை உள்ளன.நம் நாட்டு முத்திரையின் கருப்பொருள் கூட்டுறவு மேன்மைக்கு வித்து ஆகும்.
நம் நாட்டின் தேசிய மொழி மலாய் மொழியாகும்.இதுவும் நம் நாட்டின் முக்கிய அடையாளமாகும். மொழி இனத்தின் உயிராகும்.1957 இல் கூட்டரசு மலாய் நாடுகள் அமைக்கப்பட்டபோது மலாய் மொழி, நமது நாட்டின் தேசிய மொழியாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 152 வது பிரிவில் அதிகாரப்பூர்வமாகக் குறிக்கப்பட்டத்து.
இறுதியாக, நம் நாட்டின் அடையாளத்தில் ஒன்றாகிறது நன் நாட்டின் தேசிய மலர். ஆம், நம் நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி ஆகும். செம்பருத்தி மலர் பல்லின மக்களைப் பிரதிபலிக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. 28 ஜூலை 1960 இல் செம்பருத்தி மலர் தேசிய மலராகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
நாம் அனைவரும் இந்த அனைத்து அடையாளங்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.
கொடி ஒரு தேசிய சின்னமாக,மற்றும் ஒரு நாட்டின் அடையாளமாக உள்ளது.ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் சொந்த நாட்டின் பெருமையையும் உணர்வையும் உருவாக்க அதன் சொந்த கொடி உள்ளது.மாநிலங்களில் தொழிற்சங்கம் மற்றும் மலேசியாவின் தேசிய ஒற்றுமையான அரசாங்கத்தை சித்தரிக்கும் நம் “ஜாலொர் கெமிலாங்” என்று பெயர் சூட்டப்பட்ட மலேசியக் கொடி..
நம் நாட்டின் பெருமைக்கும்,போற்றுதற்கும் உரிய நம் நாட்டுக் கொடி, 1949-இல் தான் முதன் முறையாக வடிவமைக்க நம் நாடு ஆயுத்தமாகியது.பல மேம்பாடுகள் செய்யப்பட்டது.அந்தக் கால்க் கட்டத்தில்தான் 1963-இல் சபா,சரவாக் மற்றும் சிங்கப்பூர் மலாயாவுடன் சேர்ந்தது. அப்பொழுதுதான் “மலாயா”,மலேசியா” என்று பெயர் மாற்றம் கண்டது.அதே நேரத்தில் கொடியின் வடிவமைப்பில் சில மாறுதல்கள் அவசியமாக்கப்பட்டது.14 நட்சத்திரங்கள்,14 சிவப்பு வெள்ளைக் கோடுகள் போன்றவைகளாகும்.இந்தக் கொடி16ஆம் திகதி 9ஆம் மாதம் 1963ஆம் ஆண்டில் முதன் முதலில் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
பின்னர் சிங்கப்பூர் 1965-இல் மலேசியாவை விட்டு வெளியேறி தனிநாடாக ஆட்சி நடத்த ஆரம்பித்த போதிலும் அந்த 14 கோடுகள் மாறாமல் பிற்காலத்தில் மத்திய அரசாங்கமாய் குறிப்பிடப்பட்டது.
மலேசிய கொடி பிரதிநிதித்துவங்கள்;மலேசிய கொடி,யில் இன்று 14 சிவப்பு மற்றும் வெள்ளை கோடுகள், மற்றும் 14 கால்கள் கொண்ட நட்சத்திரங்கள் இணைந்து மாநிலம் மற்றும் மத்திய மண்டலம் 13 உச்சிகள் உள்ளன. பிறை, சந்திரன் அதிகாரப்பூர்வ மதம், இஸ்லாமியம் என்ற அடையாளம் ஆகும்.
வெள்ளை மலேசியர்களின் தூய்மையான எண்ணங்களையும்,மனங்களையும் குறிக்கிறது. மற்றும் மஞ்சள் மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மையைக் குறிக்கிறது.
சிவப்பு நிறம் தைரியத்தை பிரதிபலிக்கிறது. இடப்புரத்தில் உள்ள கருநீள வர்ண பெட்டகம், முதல் ஐந்து கோடுகள் வரை இருக்கின்றது.இது நாட்டின் பல இனத்தவரும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வதை சித்தரிக்கின்றது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் மகாதீர் முகமது 2011-ம் ஆண்டு தேசியக் கொடியை “ ஜாலோர் கெமிலாங்” என்று பெயர் சூட்டினார்.
“ ஜாலோர் கெமிலாங்”,மலேசியா திருநாட்டின் சுபிட்சத்தையும் மேன்மையையும் குறிக்கும் ஒரு அடையாளம்.
நம் நாட்டின் பெருமைக்கும்,போற்றுதற்கும் உரிய நம் நாட்டுக் கொடி, 1949-இல் தான் முதன் முறையாக வடிவமைக்க நம் நாடு ஆயுத்தமாகியது.பல மேம்பாடுகள் செய்யப்பட்டது.அந்தக் கால்க் கட்டத்தில்தான் 1963-இல் சபா,சரவாக் மற்றும் சிங்கப்பூர் மலாயாவுடன் சேர்ந்தது. அப்பொழுதுதான் “மலாயா”,மலேசியா” என்று பெயர் மாற்றம் கண்டது.அதே நேரத்தில் கொடியின் வடிவமைப்பில் சில மாறுதல்கள் அவசியமாக்கப்பட்டது.14 நட்சத்திரங்கள்,14 சிவப்பு வெள்ளைக் கோடுகள் போன்றவைகளாகும்.இந்தக் கொடி16ஆம் திகதி 9ஆம் மாதம் 1963ஆம் ஆண்டில் முதன் முதலில் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
பின்னர் சிங்கப்பூர் 1965-இல் மலேசியாவை விட்டு வெளியேறி தனிநாடாக ஆட்சி நடத்த ஆரம்பித்த போதிலும் அந்த 14 கோடுகள் மாறாமல் பிற்காலத்தில் மத்திய அரசாங்கமாய் குறிப்பிடப்பட்டது.
மலேசிய கொடி பிரதிநிதித்துவங்கள்;மலேசிய கொடி,யில் இன்று 14 சிவப்பு மற்றும் வெள்ளை கோடுகள், மற்றும் 14 கால்கள் கொண்ட நட்சத்திரங்கள் இணைந்து மாநிலம் மற்றும் மத்திய மண்டலம் 13 உச்சிகள் உள்ளன. பிறை, சந்திரன் அதிகாரப்பூர்வ மதம், இஸ்லாமியம் என்ற அடையாளம் ஆகும்.
வெள்ளை மலேசியர்களின் தூய்மையான எண்ணங்களையும்,மனங்களையும் குறிக்கிறது. மற்றும் மஞ்சள் மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மையைக் குறிக்கிறது.
சிவப்பு நிறம் தைரியத்தை பிரதிபலிக்கிறது. இடப்புரத்தில் உள்ள கருநீள வர்ண பெட்டகம், முதல் ஐந்து கோடுகள் வரை இருக்கின்றது.இது நாட்டின் பல இனத்தவரும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வதை சித்தரிக்கின்றது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் மகாதீர் முகமது 2011-ம் ஆண்டு தேசியக் கொடியை “ ஜாலோர் கெமிலாங்” என்று பெயர் சூட்டினார்.
“ ஜாலோர் கெமிலாங்”,மலேசியா திருநாட்டின் சுபிட்சத்தையும் மேன்மையையும் குறிக்கும் ஒரு அடையாளம்.
முப்புறம் கடல் சூழ்ந்து, நாற்புறமும் செம்மையாய்ச் செழிப்புற்று உலக வரைபடத்தில் கடுகளவே தோன்றினாலும், உலகளவில் பிரசித்தி பெற்றது நம் மலேசிய மலைத் திருநாடு. மலேசியா வளர்ந்த மற்றும் வளமான நாடு. மலேசியா பல்வேறு இனங்கள் கொண்ட நாடு.
தீவிரவாதம்,அரசியல் நிலைத்தன்மை, போதிய இயற்கை வளங்கள் இன்மை,உள்நாட்டுக் குழப்பங்கள் என உலகின் பல்வேறு நாடுகள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய உலக அரங்கில் மலேசியா ஒரு சுவர்ணபூமியாக நிலைப்பெற்றுவருகிறது.மேலும்,பல்லின மக்கள் வெவ்வேறு கலைக் கலாச்சாரங்களைக் கொண்டிருப்பினும் பிணக்கம் இன்றி இணக்கமாக வாழ்கின்றனர்.
இன்றிருக்கும் உயிர் நாளை இருக்குமா என்று தினம் தினம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பல நாட்டு மக்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், பல தனிச் சிறப்புகளைக் கொண்ட இந்நாட்டில் பிறக்க வைத்த இறைவனுக்கும் ஆயிரம் கோடி நன்றி . இந்நாட்டில் வாழும் பிற இனத்தவர்களும்,உடன் பிறப்புகளைப் போன்றவர்களே என உணர்கின்றனர்.
'ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்',என்ற பழமொழியானது குடும்பத்திற்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் பொருந்தும் என்பதால் வேற்றுமைகளைக் களைந்து பிற இனத்தவருடன் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் மக்கள் வாழ்கின்றனர்.
சமயம்,உணவு,உடை,நம்பிக்கை, வாழ்க்கை முறை என பவ்வேறு கூறுகளால் வேறுபட்டுள்ள மலேசிய மக்கள்,'தேன் சுரக்கும் பூ வடா நம் தேசமக்கள் நெஞ்சமே' என்பதற்கொப்ப இனிய பண்புகள் கொண்ட மக்களாகத் திகழ்கின்றனர்.
தீவிரவாதம்,அரசியல் நிலைத்தன்மை, போதிய இயற்கை வளங்கள் இன்மை,உள்நாட்டுக் குழப்பங்கள் என உலகின் பல்வேறு நாடுகள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய உலக அரங்கில் மலேசியா ஒரு சுவர்ணபூமியாக நிலைப்பெற்றுவருகிறது.மேலும்,பல்லின மக்கள் வெவ்வேறு கலைக் கலாச்சாரங்களைக் கொண்டிருப்பினும் பிணக்கம் இன்றி இணக்கமாக வாழ்கின்றனர்.
இன்றிருக்கும் உயிர் நாளை இருக்குமா என்று தினம் தினம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பல நாட்டு மக்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், பல தனிச் சிறப்புகளைக் கொண்ட இந்நாட்டில் பிறக்க வைத்த இறைவனுக்கும் ஆயிரம் கோடி நன்றி . இந்நாட்டில் வாழும் பிற இனத்தவர்களும்,உடன் பிறப்புகளைப் போன்றவர்களே என உணர்கின்றனர்.
'ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்',என்ற பழமொழியானது குடும்பத்திற்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் பொருந்தும் என்பதால் வேற்றுமைகளைக் களைந்து பிற இனத்தவருடன் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் மக்கள் வாழ்கின்றனர்.
சமயம்,உணவு,உடை,நம்பிக்கை, வாழ்க்கை முறை என பவ்வேறு கூறுகளால் வேறுபட்டுள்ள மலேசிய மக்கள்,'தேன் சுரக்கும் பூ வடா நம் தேசமக்கள் நெஞ்சமே' என்பதற்கொப்ப இனிய பண்புகள் கொண்ட மக்களாகத் திகழ்கின்றனர்.

மானிடப்பிறப்பெடுத்த நாம் ஒவ்வொருவரும் நமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்திச் செய்து கொள்ள கண்டிப்பாக பிறருடன் தொடர்பு கொள்ள வேண்டும். நாம் பல வகையான ஊடகங்கள் வழி பிறருடன் தொடர்பு கொள்ளலாம். நாம் இணையத்தின் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் மற்றும் நேரிடையாகவும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளலாம். பிறருடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தப்படும் முறைகளுள் மிகவும் பிரபலமான ஒன்று தொலைபேசி உரையாடல். மிக தூரத்தில் உள்ளவரிடமும் அருகில் உள்ளவரிடமும் மிக எளிதான முறையிலும் குறிப்பிட்ட நேரத்திலும் தொடர்பு கொள்ள தொலைபேசி பெரிதும் துணைப்புரிகின்றது.
சிறுவர் முதல் பெரியவர் வரையில், அனைவராலும் மிக எளிதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது தொலைபேசி. தொலைபேசி உரையாடலின் போது, நமது முகம் அதில் தெரியாது ; மாறாக ஒருவரின் குரல் மட்டுமே மற்றவரால் செவிமடுக்க முடியும். எனவே, தொலைபேசி உரையாடலின் போது நாம் மிகுந்த பணிவாகவும் ஏற்ற தொனியுடனும் பேச வேண்டும். மறுமுனையில் இருந்து நம்முடன் பேசுபவர் நம்மீது நல்ல மதிப்பைக் கொண்டிருக்க இது துணைப்புரிகிறது.
தொலைபேசியில் உரையாடும் போது மரியாதைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். தொலைபேசியில் தொடர்பு கிடைத்தவுடன் முதலில் வணக்கம் கூறுவது சாலச் சிறந்தது. நம்மை முதலில் அறிமுகஞ் செய்து கொள்வதுடன் யாரிடம் பேச விரும்புகிறோம் என்பதையும் சொல்ல வேண்டும். உரையாடலின் இறுதியில் நன்றி கூற வேண்டும். தொலைபேசி உரையாடலில் இரு தரப்பினரும் பணிவாகப் பேசுவதன் மூலம் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளலாம். மேலும் மரியாதையுடனும் பண்புடனும் பேசுவதால் நம்முடன் பேசுவரின் நன்மதிப்பைப் பெறவும் வாய்ப்புண்டு. தொலைபேசியில் பேசுவோரிடம் நாம் என்ன செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறோமோ அதனை மிகவும் தெள்ளத்தெளிவாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் தெரிவிக்க வேண்டும். சொல்ல வந்த தகவலைத் துள்ளியமாக கூறாமலும் , வழவழவென பேசுவதாலும் நமது மறுமுனையில் பேசுவோரின் எரிச்சலுக்கு ஆளாக நேரிடும். மேலும் அவர் நம்மீது தவறான எண்ணங்கொள்ள வழிவகுத்துவிடும். எனவே, தொலைபேசியைப் பயன்படுத்தும் முன்னரே அதனை எவ்வாறு நன்முறையில் பயன்படுத்தவேண்டும் என்று தெரிந்து கொள்வோமாக.
சிறுவர் முதல் பெரியவர் வரையில், அனைவராலும் மிக எளிதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது தொலைபேசி. தொலைபேசி உரையாடலின் போது, நமது முகம் அதில் தெரியாது ; மாறாக ஒருவரின் குரல் மட்டுமே மற்றவரால் செவிமடுக்க முடியும். எனவே, தொலைபேசி உரையாடலின் போது நாம் மிகுந்த பணிவாகவும் ஏற்ற தொனியுடனும் பேச வேண்டும். மறுமுனையில் இருந்து நம்முடன் பேசுபவர் நம்மீது நல்ல மதிப்பைக் கொண்டிருக்க இது துணைப்புரிகிறது.
தொலைபேசியில் உரையாடும் போது மரியாதைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். தொலைபேசியில் தொடர்பு கிடைத்தவுடன் முதலில் வணக்கம் கூறுவது சாலச் சிறந்தது. நம்மை முதலில் அறிமுகஞ் செய்து கொள்வதுடன் யாரிடம் பேச விரும்புகிறோம் என்பதையும் சொல்ல வேண்டும். உரையாடலின் இறுதியில் நன்றி கூற வேண்டும். தொலைபேசி உரையாடலில் இரு தரப்பினரும் பணிவாகப் பேசுவதன் மூலம் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளலாம். மேலும் மரியாதையுடனும் பண்புடனும் பேசுவதால் நம்முடன் பேசுவரின் நன்மதிப்பைப் பெறவும் வாய்ப்புண்டு. தொலைபேசியில் பேசுவோரிடம் நாம் என்ன செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறோமோ அதனை மிகவும் தெள்ளத்தெளிவாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் தெரிவிக்க வேண்டும். சொல்ல வந்த தகவலைத் துள்ளியமாக கூறாமலும் , வழவழவென பேசுவதாலும் நமது மறுமுனையில் பேசுவோரின் எரிச்சலுக்கு ஆளாக நேரிடும். மேலும் அவர் நம்மீது தவறான எண்ணங்கொள்ள வழிவகுத்துவிடும். எனவே, தொலைபேசியைப் பயன்படுத்தும் முன்னரே அதனை எவ்வாறு நன்முறையில் பயன்படுத்தவேண்டும் என்று தெரிந்து கொள்வோமாக.
தொலைபேசி உரையாடலின் போது கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கம்
- , •
- மலேசியா •
- No Comments •
-
by Unknown
Unknown
புதன், 27 ஆகஸ்ட், 2014
வீணை
வீணை ஒரு நரம்பு இசை கருவி . மிக அழகிய இசைகருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது .இந்திய இசையின் பல நுட்பங்களையும் , தத்துவங்களையும் இந்த கருவியின் மூலம் தெளிவாக வெளிபடுத்தலாம் . பலா மரத்தினால் வீணை செய்யபடுகின்றது . வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும் இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தபடுகின்றன. தாள சுருதி தந்திகள் வலது கை சுண்டு விரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்கு சிலர் விரல்களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்று கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவார் . நகங்களால் மீட்டுவதும் உண்டு வீணையை மீட்டுபவர் தன்னுடைய வலது கையில் மீட்டுகோலை அணிந்து கொண்டு மீட்டு கோலை இடது கையால் அழுத்தி , கீழ் தண்டில் உள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார் . தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையல் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்
தவில்

தோலிசைக் கருவி ‘தவுல்’. இதனை, தவில் என்றும் அழைப்பர். இது மிகப் பழமையான
இசைக்கருவியாகும். பஞ்சமரபு என்ற பழைய இசை நூல் இதனைக் குறிக்கிறது.
பீப்பாய் வடிவில் இருக்கும்.பலா மரத்தால் செய்யப்படுவது. இதன் இரு
வாய்ப்பகுதிகளும் தோலால் மூடப்பட்டிருக்கும். ஒருபுறம் உச்ச ஒலியையும்,
மறுபுறம் மந்த ஒலியையும் தருவது. கலைஞர்கள் இதன் இடதுபுறத்தைக்
குச்சியாலும், வலதுபுறத்தைக் கையாலும் அடிப்பர். நாதசுரத்தோடு இணைந்து
இசைக்கப்படும் கருவி. நையாண்டி மேளத்தில் இக்கருவி மிகவும் முக்கியமானது.
நையாண்டி மேளக் கலைஞர்கள் இக்கருவியை இசைக்கும் போது இருபுறமும்
குச்சிகளையே பயன்படுத்துவர்.
நாதஸ்வரம்

மலாய்காரர்கள்
மலேசியாவில் வாழும் மலாய்காரர்களின் பேச்சு மொழியில் , அவர்கள் வாழும் வட்டாரத்திற்கு ஏற்ப உச்சரிப்பிலும் வீருபடுகளை காணலாம். இது நல்ல மொழி உச்சரிப்பில் இருந்து வேறுபட்டிருக்கும். இதனை வட்டார வழக்கு என்பர். இந்த வட்டார வழக்கு மாநிலத்திற்கு ஏற்ப வேறுபட்டிருக்கும். அலை பினாங்கு வழக்கு. , கெட வழக்கு , கிளந்தான் வழக்கு, திரங்கானு வழக்கு , பேராக் வழக்கு , நெகிரி வழக்கு மற்றும் ஜோகூர் வழக்கு . அவரவர் தத்தம் பணியில் இந்த வட்டார வழக்கு மொழிகளை பேசுவர் எடுத்துகாட்டாக கெடா மாநிலத்தில் என்னும் நல்ல மொழிக்கு பதிலாக என்னும் வட்டார மொழியை பயன்படுத்துகின்றனர் , அதேபோல் கிளந்தான் மாநிலத்தில் என்னும் நல்ல மொழிக்கு பதிலாக என்னும் வட்டார மொழியை பயன்படுத்துகின்றனர் அதைஅடுத்து நெகிரிசென்பிலன் மாநிலத்தில் என்னும் நல்ல மொழிக்கு பதிலாக என்னும் வட்டார மொழியை பயன்படுத்துகின்றனர்.
இந்தியர்கள்
மலேசியவில் தமிழ் மொழிக்கு வட்டார வழக்கு இல்லை . ஆகவே மலேசிய இந்தியர்கள் வட்டார மொழியை பயன்படுத்துவது இல்லை. மலேசியாவில் வாழும் தெலுங்கர்கள் , மலையாளிகள், சீக்கியர்கள் முதலியோர் தத்தம் தாய் மொழியில் பேசுவார்கள். அவை தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,பஞ்சாபி, ஹிந்தி மற்றும் குஜராத்தி ஆனாலும் மலேசியாவில் வாழும் இந்தியர்கள் பிற இனதுடன் கலக்கும் போது அல்லது பிற மாநிலத்தில் வசிக்கும் போதும் மலாய்காரர்களின் வட்டார மொழிகளை அவ்வப்போது பயன்படுத்துவது உண்டு தமிழ் மொழிக்கு தனியாக வட்டார வழக்கு இல்லையெனினும் பிற மொழிகளின் வட்டார வழக்கு சில சமயங்களில் பயன்படுதபடுவதுண்டு.
சீனர்கள்
மலேசியாவில் சின மொழிக்கு வட்டார வழக்கு இல்லை. ஆகையால் மலேசியாவில் வாழும் சீனர்கள் வட்டார மொழிகளை பயன்படுத்துவது இல்லை . ஆனால் சீனா இனத்தவர்களுக்கு பல்வேறு மொழிகள் உண்டு . அவர்கள் தம் அன்றாட வாழ்வில் மண்டரின் , ஹொக்கியன், ஹாக்க மற்றும் கண்டனிஸ் போன்ற பல மொழிகளை பயன்படுத்துகின்றனர் . சில சமயங்களில் பள்ளிக்கூடம் மற்றும் வீட்டில் வெவ்வேறு மொழிகளை பயன்படுதுகிண்டர்னர் அவர்கள் மொழி வேறுபட்டிருந்தாலும் சில சமயம் உட்சரிப்பு கேட்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
மலேசியாவில் வாழும் மலாய்காரர்களின் பேச்சு மொழியில் , அவர்கள் வாழும் வட்டாரத்திற்கு ஏற்ப உச்சரிப்பிலும் வீருபடுகளை காணலாம். இது நல்ல மொழி உச்சரிப்பில் இருந்து வேறுபட்டிருக்கும். இதனை வட்டார வழக்கு என்பர். இந்த வட்டார வழக்கு மாநிலத்திற்கு ஏற்ப வேறுபட்டிருக்கும். அலை பினாங்கு வழக்கு. , கெட வழக்கு , கிளந்தான் வழக்கு, திரங்கானு வழக்கு , பேராக் வழக்கு , நெகிரி வழக்கு மற்றும் ஜோகூர் வழக்கு . அவரவர் தத்தம் பணியில் இந்த வட்டார வழக்கு மொழிகளை பேசுவர் எடுத்துகாட்டாக கெடா மாநிலத்தில் என்னும் நல்ல மொழிக்கு பதிலாக என்னும் வட்டார மொழியை பயன்படுத்துகின்றனர் , அதேபோல் கிளந்தான் மாநிலத்தில் என்னும் நல்ல மொழிக்கு பதிலாக என்னும் வட்டார மொழியை பயன்படுத்துகின்றனர் அதைஅடுத்து நெகிரிசென்பிலன் மாநிலத்தில் என்னும் நல்ல மொழிக்கு பதிலாக என்னும் வட்டார மொழியை பயன்படுத்துகின்றனர்.
இந்தியர்கள்
மலேசியவில் தமிழ் மொழிக்கு வட்டார வழக்கு இல்லை . ஆகவே மலேசிய இந்தியர்கள் வட்டார மொழியை பயன்படுத்துவது இல்லை. மலேசியாவில் வாழும் தெலுங்கர்கள் , மலையாளிகள், சீக்கியர்கள் முதலியோர் தத்தம் தாய் மொழியில் பேசுவார்கள். அவை தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,பஞ்சாபி, ஹிந்தி மற்றும் குஜராத்தி ஆனாலும் மலேசியாவில் வாழும் இந்தியர்கள் பிற இனதுடன் கலக்கும் போது அல்லது பிற மாநிலத்தில் வசிக்கும் போதும் மலாய்காரர்களின் வட்டார மொழிகளை அவ்வப்போது பயன்படுத்துவது உண்டு தமிழ் மொழிக்கு தனியாக வட்டார வழக்கு இல்லையெனினும் பிற மொழிகளின் வட்டார வழக்கு சில சமயங்களில் பயன்படுதபடுவதுண்டு.
சீனர்கள்
மலேசியாவில் சின மொழிக்கு வட்டார வழக்கு இல்லை. ஆகையால் மலேசியாவில் வாழும் சீனர்கள் வட்டார மொழிகளை பயன்படுத்துவது இல்லை . ஆனால் சீனா இனத்தவர்களுக்கு பல்வேறு மொழிகள் உண்டு . அவர்கள் தம் அன்றாட வாழ்வில் மண்டரின் , ஹொக்கியன், ஹாக்க மற்றும் கண்டனிஸ் போன்ற பல மொழிகளை பயன்படுத்துகின்றனர் . சில சமயங்களில் பள்ளிக்கூடம் மற்றும் வீட்டில் வெவ்வேறு மொழிகளை பயன்படுதுகிண்டர்னர் அவர்கள் மொழி வேறுபட்டிருந்தாலும் சில சமயம் உட்சரிப்பு கேட்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
உணவு வகைகள்
- , •
- மலேசியப் பண்பாட்டை அறிதல் மலேசியப் பண்பாட்டை அறிவோம் மலேசியா •
- No Comments •
-
by Unknown
Unknown
தீபாவளி
அனைத்து இந்துக்களும் கொண்டாடும் பண்டிகை தீபாவளியாகும் . தமிழ் வருடத்தில் , ஐப்பசி மதம் அமாவாசையன்று தீபாவளி கொண்டாடப்படும் . தீபாவளிக்கு முன் வீட்டை சுத்தம் செய்து அலங்கரிப்பார்கள். தீபவளியன்று அதிகாலை எழுந்து என்னை தேய்த்து குளிப்பார்கள் புத்தாடைகள் அணிந்து பெற்றோரிடம் நல்லாசி பெறுவார்கள் . குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபடுவர்கள். நண்பர்கள் அண்டை அயவர்களையும் வீட்டிற்கு அழைத்து உபசரிப்பார்கள். பெரும்பாலும் சைவ உணவையே வழங்குவார்கள் நம்முள் இருக்கும் அறியாமையையும் கேட்ட எண்ணங்களையும் ஒழிக்க வேண்டும். நல்ல எண்ணங்களையும் , நல்லுறவையும் வளர்க்க வேண்டும். வாழ்கையில் வளமுடன் வாழ வேண்டும் . இவையே தீபாவளி கொண்டாடுவதன் தத்துவமாகும்.
ரமதான் / ஹரிராயா
மலேசியாவில் இஸ்லாம் மதத்தை நோன்பு பெருநாள் , ஹரிராயா ஹாஜிஆகிய பண்டிகைகளை வெகு விமர்சையாக கொண்டடுவார்கள் . முஸ்லிம்கள் ரமலான் மதத்தில் நோன்பு இருப்பார்கள் . நோன்பு இருபது இஸ்லாம் சமயத்தின் கடமைகளில் ஒன்றாகும் . இந்த மதத்தில் பகல் நேரத்தில் உணவு எதுவும் உட்கொள்ள மாட்டார்கள் . முட்பது நாட்கள் நோன்பிருந்து ஹவாள் மதத்தின் முதல் நாளன்று ஹரிராயா பண்டிகை கொண்டடுவார்கள் . ரமலான் மதம் முஸ்லிம்களின் புனித மாதமாகும் . முஸ்லிம்களின் உள்ளதையும் , உடலையும் தூய்மை படுத்தும் மாதமாகும். முஸ்லிம்கள் ஹரிராயா அன்று பள்ளிவாசலுக்கு சென்று இறைவனை தொழுவார்கள் . அன்று நண்பர்களிடமும் , பெரியவர்களிடமும் மன்னிப்பு கேட்பது இவர்களது சிறந்த பண்பாகும்.
சீனப் புத்தாண்டு
சீனப் புத்தாண்டு சீன இனத்தவர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும் . சீனப் புத்தாண்டின் போது நக நடனம் அல்லது சிங்க நடனம் ஆடுவது வழக்கமாகும் . சீனப் புத்தாண்டு பிறந்து விட்டது என்று அறிவிக்கும் வகையில் பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடுவர். புத்தாண்டில் பட்டாசுகளின் வெடி சத்தம் தீயவை வீட்டில் நுழைய வண்ணம் தடுக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை ஆகும். புத்தாண்டு பிறபதற்கு முன் தங்கள் வீட்டை சுத்தம் செய்து , வண்ணம் பூசி, அலங்கரிப்பார்கள் . புத்தாண்டு அன்று வீட்டை பெருஇக்கி குப்பையை வெளிய தள்ள மாட்டார்கள் . அப்படி குப்பைகளை பெருக்கி தள்ளினால் வீட்டிற்கு வரும் செல்வதை இழந்து விடுவார்கள் என்பது இவர்களின் நம்பிக்கையாகும் . சீனப் புத்தாண்டிற்கு முதல் நாள் மாலை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் வசிக்கு இல்லத்தில் கூடி சீனப் புத்தாண்டை சிறப்பாக கொண்டடுவார்கள்
அனைத்து இந்துக்களும் கொண்டாடும் பண்டிகை தீபாவளியாகும் . தமிழ் வருடத்தில் , ஐப்பசி மதம் அமாவாசையன்று தீபாவளி கொண்டாடப்படும் . தீபாவளிக்கு முன் வீட்டை சுத்தம் செய்து அலங்கரிப்பார்கள். தீபவளியன்று அதிகாலை எழுந்து என்னை தேய்த்து குளிப்பார்கள் புத்தாடைகள் அணிந்து பெற்றோரிடம் நல்லாசி பெறுவார்கள் . குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபடுவர்கள். நண்பர்கள் அண்டை அயவர்களையும் வீட்டிற்கு அழைத்து உபசரிப்பார்கள். பெரும்பாலும் சைவ உணவையே வழங்குவார்கள் நம்முள் இருக்கும் அறியாமையையும் கேட்ட எண்ணங்களையும் ஒழிக்க வேண்டும். நல்ல எண்ணங்களையும் , நல்லுறவையும் வளர்க்க வேண்டும். வாழ்கையில் வளமுடன் வாழ வேண்டும் . இவையே தீபாவளி கொண்டாடுவதன் தத்துவமாகும்.
ரமதான் / ஹரிராயா
மலேசியாவில் இஸ்லாம் மதத்தை நோன்பு பெருநாள் , ஹரிராயா ஹாஜிஆகிய பண்டிகைகளை வெகு விமர்சையாக கொண்டடுவார்கள் . முஸ்லிம்கள் ரமலான் மதத்தில் நோன்பு இருப்பார்கள் . நோன்பு இருபது இஸ்லாம் சமயத்தின் கடமைகளில் ஒன்றாகும் . இந்த மதத்தில் பகல் நேரத்தில் உணவு எதுவும் உட்கொள்ள மாட்டார்கள் . முட்பது நாட்கள் நோன்பிருந்து ஹவாள் மதத்தின் முதல் நாளன்று ஹரிராயா பண்டிகை கொண்டடுவார்கள் . ரமலான் மதம் முஸ்லிம்களின் புனித மாதமாகும் . முஸ்லிம்களின் உள்ளதையும் , உடலையும் தூய்மை படுத்தும் மாதமாகும். முஸ்லிம்கள் ஹரிராயா அன்று பள்ளிவாசலுக்கு சென்று இறைவனை தொழுவார்கள் . அன்று நண்பர்களிடமும் , பெரியவர்களிடமும் மன்னிப்பு கேட்பது இவர்களது சிறந்த பண்பாகும்.
சீனப் புத்தாண்டு
சீனப் புத்தாண்டு சீன இனத்தவர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும் . சீனப் புத்தாண்டின் போது நக நடனம் அல்லது சிங்க நடனம் ஆடுவது வழக்கமாகும் . சீனப் புத்தாண்டு பிறந்து விட்டது என்று அறிவிக்கும் வகையில் பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடுவர். புத்தாண்டில் பட்டாசுகளின் வெடி சத்தம் தீயவை வீட்டில் நுழைய வண்ணம் தடுக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை ஆகும். புத்தாண்டு பிறபதற்கு முன் தங்கள் வீட்டை சுத்தம் செய்து , வண்ணம் பூசி, அலங்கரிப்பார்கள் . புத்தாண்டு அன்று வீட்டை பெருஇக்கி குப்பையை வெளிய தள்ள மாட்டார்கள் . அப்படி குப்பைகளை பெருக்கி தள்ளினால் வீட்டிற்கு வரும் செல்வதை இழந்து விடுவார்கள் என்பது இவர்களின் நம்பிக்கையாகும் . சீனப் புத்தாண்டிற்கு முதல் நாள் மாலை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் வசிக்கு இல்லத்தில் கூடி சீனப் புத்தாண்டை சிறப்பாக கொண்டடுவார்கள்

இப்பேரவையில் நெகிரி செம்பிலான் , சிலங்கூர், பெர்லிஸ், திரங்கானு, கெடா , கிளந்தான், பஹான், ஜொகூர், பேராக் ஆகிய ஒன்பது மாநிலங்களின் மலாய் ஆட்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இப்பேரவைக் கூட்டங்களில் பினாங்கு , மாலக்கா , சபா , சரவாக் முதலிய மாநிலங்களின் ஆளுநர்களும் கலந்து கொள்கின்றனர்.
மலாய் ஆட்சியாளர் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படும் பேரரசர் ஐந்து ஆண்டுகளுக்கு அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்வார். ஒவ்வொரு மலாய் ஆட்சியாளருக்கும் அரியணையில் அமரும் வாய்ப்பு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.
மலேசியாவை ஆட்சி செய்த முதல் மாமன்னர் துவாங்கு அப்துல் ரஹ்மான் இப்னி அல்மர்ஹூம் துவாங்கு முக்மட் இவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் 31 ஆகஸ்ட் 1957 முதல் 1 ஏப்ர்ல் 1960 வரை ஆட்சி புரிந்தார்.
மலேசியா ஒரு வளமான நாடு மட்டும் அல்ல இது ஒரு மக்களாட்சி நாடாகும். மலேசியாவை ஜனநாயக நாடு என்றும் கூறுவர். மக்கள் தங்கள் நாட்டை ஆளும் அரசாங்கத்தை தாங்களே தேர்ந்தெடுகின்றனர். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் இத்தேர்தலின் வழி சட்ட மன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தேடுக்கின்றனர். நாடாளுமன்றம் இரண்டு அவைகளாக பிரிக்கப்படுள்ளன. அவை மக்களவை மற்றும் மேலவை ஆகும். மக்களவையும் மேலவையும் சேர்ந்ததுதான் நாடாளுமன்றம்.
மக்களவை என்பது பொதுத்தேர்தலில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இந்த அவையில் மக்களின் நலனுக்காக பேசுவர். மேலும் நாட்டின் சட்டங்களும் மக்களவையில் தான் இயற்றபடுகிறது. பொதுதேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களளின் பிரச்சனைகளையும் மேலும் சட்டதிட்டங்களையும் இங்கு தான் கூடிப்பேசி முடிவெடுப்பர். மேலும் பல புதிய திட்டங்களையும் மக்களுக்காக தீட்டி செயல்படுத்துவர். மக்களவை உறுப்பினர்களில் பிரதமரும் அவர் தம் அமைச்சர்களும் அடங்குவர்.
மக்களவையில் புதிய சட்டங்களை இயற்றுவதுடன் பழைய சட்டங்களையும் திருத்தி அது மக்களுக்குப் பயன்படும் வகையில் அமைகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தம் மாநில மேம்படிற்காக பல திட்டங்களைத் தீட்டி மக்களவையில் பேசி முடிவெடுப்பர். மக்களவையில் தீட்டப்படும் சட்டங்கள் உடனே சட்டமாகாது. இச்சட்டங்கள் மேலவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே அது சட்டமாகும். மக்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
மேலவை உறுப்பினர்கள் மக்களால் பொதுத்தேர்தலில் தேர்ந்தேடுக்கப்படாதவர்கள். இவர்களை மாட்சிமை தங்கிய மாமன்னரே நியமிக்கின்றார். மேலவையை செனட் சபை என்றும் கூறுவர்.
மக்களவையில் தீட்டப்படும் சட்டங்கள் இங்கு ஆராயப்படும். அச்சட்டங்களில் குறைகள் அல்லது மாற்றங்கள் இல்லையென்றால் மாட்சிமை தங்கிய மாமன்னர் அங்கீகரித்து கையொப்பம் இட்டப் பின்னர் தான் அச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். மேலவை உறுப்பினர்களின் பதவி காலம் மூன்றாண்டுகள் ஆகும்.
மக்களவை என்பது பொதுத்தேர்தலில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இந்த அவையில் மக்களின் நலனுக்காக பேசுவர். மேலும் நாட்டின் சட்டங்களும் மக்களவையில் தான் இயற்றபடுகிறது. பொதுதேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களளின் பிரச்சனைகளையும் மேலும் சட்டதிட்டங்களையும் இங்கு தான் கூடிப்பேசி முடிவெடுப்பர். மேலும் பல புதிய திட்டங்களையும் மக்களுக்காக தீட்டி செயல்படுத்துவர். மக்களவை உறுப்பினர்களில் பிரதமரும் அவர் தம் அமைச்சர்களும் அடங்குவர்.
மக்களவையில் புதிய சட்டங்களை இயற்றுவதுடன் பழைய சட்டங்களையும் திருத்தி அது மக்களுக்குப் பயன்படும் வகையில் அமைகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தம் மாநில மேம்படிற்காக பல திட்டங்களைத் தீட்டி மக்களவையில் பேசி முடிவெடுப்பர். மக்களவையில் தீட்டப்படும் சட்டங்கள் உடனே சட்டமாகாது. இச்சட்டங்கள் மேலவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே அது சட்டமாகும். மக்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
மேலவை உறுப்பினர்கள் மக்களால் பொதுத்தேர்தலில் தேர்ந்தேடுக்கப்படாதவர்கள். இவர்களை மாட்சிமை தங்கிய மாமன்னரே நியமிக்கின்றார். மேலவையை செனட் சபை என்றும் கூறுவர்.
மக்களவையில் தீட்டப்படும் சட்டங்கள் இங்கு ஆராயப்படும். அச்சட்டங்களில் குறைகள் அல்லது மாற்றங்கள் இல்லையென்றால் மாட்சிமை தங்கிய மாமன்னர் அங்கீகரித்து கையொப்பம் இட்டப் பின்னர் தான் அச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். மேலவை உறுப்பினர்களின் பதவி காலம் மூன்றாண்டுகள் ஆகும்.
மாட்சிமை தங்கிய மாமன்னரே நாட்டின் தலைவர் ஆவார். மலேசியாவில் மொத்தம் ஒன்பது சுல்தான்கள் உள்ளனர். இவர்கள் முறையே ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாட்சிமை தங்கிய மாமன்னராக பதவி ஏற்கின்றனர். பொதுத்தேர்தலின் வழி மக்கள் நாட்டை ஆளும் அரசாங்கத்தைத் தேர்ந்துகின்றனர். மக்கள் பொதுத்தேர்தலின் மூலம் சட்ட மன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தேடுக்கின்றனர். பெரும்பான்மையான வாக்கு கிடைத்தவர்களே அரசாங்கத்தை அமைக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுள் பெரும்பான்மை கட்சி வேட்பாளரை மாட்சிமை தங்கிய மாமன்னர் பிரதமராக தேர்ந்தேடுக்கிறார். பிரதமர் நாட்டை முறையே ஐந்து ஆண்டுகள் நிர்வகிக்கிறார். பிரதமர் தமக்கு உதவும் வகையில் அமைச்சரவையை அமைத்து நாட்டை நிர்வகிக்கிறார். அமைச்சரவையில் உள்ளவர்களே அமைச்சர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மக்களின் நலனுக்காகப் பல திட்டங்களையும் சட்டங்களையும் தீட்டுகின்றனர். கீழ்காணும் நிரலோட்ட வரை மலேசிய ஆட்சிமுறையைக் காட்டுகிறது.
மாநில ரீதியில் பார்த்தோமானால், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் விரும்பும் ஒருவரை அம்மாநில ஆட்சியாளர் (சுல்தான் / ராஜா / ஆளுநர்) மந்திரி புசாராக தேர்தேடுக்கிறார். மந்திரி புசார் மாநில ஆட்சிக் குழுவினை அமைத்து மாநிலத்தை நிர்வகிக்கிறார். கீழ்வரும் நேரலோட்ட வரை மாநில ஆட்சி முறை அமைப்பை காட்டுகிறது.
மாநில ரீதியில் பார்த்தோமானால், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் விரும்பும் ஒருவரை அம்மாநில ஆட்சியாளர் (சுல்தான் / ராஜா / ஆளுநர்) மந்திரி புசாராக தேர்தேடுக்கிறார். மந்திரி புசார் மாநில ஆட்சிக் குழுவினை அமைத்து மாநிலத்தை நிர்வகிக்கிறார். கீழ்வரும் நேரலோட்ட வரை மாநில ஆட்சி முறை அமைப்பை காட்டுகிறது.
மாநில ஆட்சி அமைப்பு முறையில் பொறுப்புகள் பல தரப்பினருக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. மாநில ஆட்சியாளர் அல்ல சுல்தான் மாநில தலைவராவார். அவருக்கு உதவும் வகையிலும் மாநிலத்தை நிர்வகிக்கவும் மாநில முதல்வர் (மந்திரி புசார்) தேர்ந்தேடுக்கபடுகிறார். மாநில முஹல்வர் தனக்கு உதவும் வகையில் மாநில ஆட்சிக் குழுவை அமைத்து மாநிலத்தை நிர்வகிக்கிறார்.
மாவட்ட அதிகாரி தேர்தலில் தேர்ந்தேடுக்கபடாதவர். இவர் ஒரு அரசாங்க ஊழியர். மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தை நிவகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கபடுகின்றது மாவட்டத்தை முறையாக நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு.
பெங்கலு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிமின் தலைவர் ஆவார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல முக்கிம்கள் உள்ளன. பெங்கலு மாநிலப் பொதுசேவை மன்றம் தேர்வு செய்து நியமித்துள்ளது. முக்கிமில் மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்களை நிறைவேற்றத் துணை நிற்பதே பெங்குலுவின் கடமையாகும்.
கிராமத் தலைவர் (கேத்துவ கம்போங்) கம்பத்திற்கு அல்லது கிராமத்திற்கு தலைவராக இருக்கிறார். இவர் கிராம மேம்பாட்டுப் பாதுகாப்பு மன்றத்தின் தலைவராக விளங்குகிறார். கிராமத் தலைவருக்குக் கிராமத்து மக்களின் தேவைகளையும் குறைகளையும் முக்கிம், மாவட்டம், மாநிலம் ஆகிய நிலைகளில் எடுதுக்கொருவதே அவரின் கடமையாகும்.
பொறுப்புகள்
- , •
- மலேசிய அரசின் ஆட்சி முறையை அறிதல் மலேசியா மலேசியா எனது நாடு •
- No Comments •
-
by Unknown
Unknown
செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014
பாஜூ கூரோங் –- பாஜூ மெலாயு.
சேலை - வேட்டி ஜிப்பா
சம்ஃபூ - சொங் சாம்:
மலேசியாவில் பல்லின மக்கள் வாழ்கின்றனர்.ஒவ்வொரு இனத்தவரும் தங்களின் பாரம்பரிய உடைகளை தங்கள் இனத்தின் அடையாளச் சின்னமாக வைத்துள்ளனர்.பாஜூ குரோங் மற்றும் பாஜூ மெலாயு மலாய் இனத்தவர்கள் அணியும் பாரம்பரிய ஆடைகளாகும். ஆண்கள் மற்றும் பெண்கள் இவ்வகை ஆடைகளை வேலை இடங்களுக்கும் அணிந்து செல்கின்றனர்.இல்லங்களில் ஓய்வாக இருக்கும் போதும்,சமய விழாக்களின் போதும், தொழுகை செல்லும் போதும் குடும்ப விழாக்களின் போதும் தங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிகின்றனர்.காலம் மாறிக் கொண்டிருந்தாலும் கூட மலாய் ஆண்களும் பெண்களும் ஆடை விஷயத்தில் தங்கள் உடைகளை மறக்கவில்லை. தங்களின் பாரம்பரிய ஆடைகள அவர்கள் தவறாமல் அணிகின்றார்கள். தற்போது மலேசியாவில் பிற இன பெண்களும் பாஜூ கூரோங் உடையை விரும்பி அணிகின்றனர்.
சேலை - வேட்டி ஜிப்பா

மலேசியாவில் உள்ள பாரம்பரிய உடைகள் மலேசியர்கள் பல்வேறு பண்பாடுகளை உடையவர்கள் என்பதைக் காட்டுகின்றது. ஒவ்வோர் இனத்தவரும் தங்களின் பாரம்பரியப் பண்பாட்டு ஆடைகளை அணிவதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.ஒவ்வோர் இனத்தவரின் ஆடையிலும் தனித்தன்மையையும் வரலாற்று பின்னனியையும் காண முடியும். மலேசிய வாழ் தமிழர்கள் அணியும் பாரம்பரிய உடை சேலை மற்றும் வேட்டி ஜிப்பா ஆகும்.பொதுவாகவே இந்த ஆடைகளை தமிழர்கள் கோவிலுக்குச் செல்லும் போதும் திருமண வைபவங்களிலும் மற்றும் விழாக்காலங்களிலும் இவ்வாடைகளை அணிவர். மேலும் இவ்விரு உடைகளைத் தவிர சுடிதார், பாவாடை தாவனி, பட்டுப் பாவாடை போன்ற ஆடைகளும் மலேசிய வாழ் தமிழர்களின் பாரம்பரிய உடைகளாகும். பண்பாட்டு நிகழ்வுகளில் இம்மாதிரியான ஆடைகளை இளைய தலைமுறையினர் அணிவதைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
சம்ஃபூ - சொங் சாம்:

ஒவ்வோர் இனத்தவரும் தங்களின் பாரம்பரியப் பண்பாட்டு ஆடைகளை அணிவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். மலேசியாவில் வாழும் சீனர்கள் சம்ஃபூ மற்றும் சொங் சாம்மை தங்களின் பாரம்பரிய ஆடைகளாக அணிகின்றனர். சிவப்பு நிறத்தை சீன மக்கள் அதிர்ஷ்டம் தரும் வர்ணமாகக் கருதுவதால் இவர்கள் பொதுவாகவே தங்களின் பாரம்பரிய ஆடைகளையும் சிவப்பு வர்ணத்திலேயே அணிகின்றனர். சீனர்கள் தங்களின் பாரம்பரிய ஆடைகளை சீனப் பண்டிகையின் போதும் சமய விழாக்களின் போதும் அணிகின்றனர். பண்பாட்டு நிகழ்வுகளில் இம்மாதிரியான ஆடைகளை இளைய தலைமுறையினர் அணிவதைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

பிற இனத்தவரின் சமயம் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் நாட்டில் ஒற்றுமை வளரும். நமக்கு அழைப்பு கிடைத்தால் பிற இன திருமண நிகழ்வுகளிலும் கலந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலந்துக் கொள்வதன் மூலம் பிற இன சமய பண்பாட்டுக் கூறுகளையும் அவர்களின் கலை கலாச்சாரங்களையும் அறிந்துக் கொள்ள நமக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.அவர்களுடைய பாரம்பரிய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் புரிந்துக் கொள்ள முடிகிறது.
பிற இனத்தவரின் பாரம்பரிய நிகழ்வுகளின் கலந்துக் கொள்ளும் போது அவர்களுடைய சமய நம்பிக்கைகளையும் நாம் மதிக்க வேண்டும். சமய விழாக்களின் போது பிற இனத்தவர்கள் மேற்கொள்ளும் சடங்கு மற்றும் சம்பிராதாயங்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். உதாரணத்திற்கு சீன மக்கள் சீன பண்டிகையின் போது பட்டாசுகளை வெடித்து பேய்களை விரட்டுவதை தங்களின் நம்பிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்தியர்களோ தைப்பூசத்தன்று தேங்காய்களை உடைத்து இறைவனுக்கு காணிக்கையாகச் செலுத்துகின்றனர்; இஸ்லாம் மத்த்தைச் சார்ந்தவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஒருமாதம் நோன்பை மேற்கொண்டு தங்களின் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இது மட்டுமில்லாது சபா சராவாக்கில் வாழும் இபான் மற்றும் கடஜான் மக்கள் அறுவடைத் திருநாளை ஒவ்வோர் ஆண்டும் மிகச் சிறப்பாக்க் கொண்டாடுகின்றனர். இது போன்ற பிற இன நம்பிக்கைகளுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்.
பிற இனத்தவர் மேற்கொள்ளும் சடங்கு சம்பிரதாயங்களைக் கண்டு முகம் சுளிக்காது அவற்றைக் கற்றுக் கொள்வது சாலச் சிறந்த்தாகும். இவை நாட்டில் இனக் கலவரம் நடைபெறுவதை தவிர்ப்பதோடு நாட்டில் பல்லின மக்களிடையே ஒற்றுமை வளர பெறும் பங்காற்றுகிறது. மேலும், நல்லுறவின் வளப்பத்திற்கும் வழி வகுக்கும்.
மலேசியாவில் பல இன மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வோர் இனத்தவரும் தங்களுக்கெனத் தனி பாரம்பரியப் பண்பாட்டினைக் கொண்டுள்ளனர். மலேசியாவில் அனைவருக்கும் விழாக்களையும் பண்டிகைகளையும் கொண்டாட சுதந்திரம் உண்டு. அதே வேலையில் ஒருவர் மற்றவரின் மனம் வருந்துமாறு உணர்சிகளைத் தூண்டக் கூடாது. அவர்களிடையே வெறுப்பு உண்டாகமால் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நாட்டின் ஒற்றுமைக்கும் வளப்பத்திற்கும் வழி வகுக்கும்.
பிற இன நண்பர்களை நம் வீட்டு பண்டிகைகள், விசேஷங்களுக்கு அழைக்கும் போது நாம் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.நாம் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வினை நடத்தும் போது அந்நிகழ்வில் தயாரிக்கப்படும் உணவானது அனைத்து இனத்தவரும் உண்ணும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.
.jpg)
நாம் அனைவரின் சமய பண்பாட்டுக் கூறுகளைக் கருத்தில் கொண்டு ஏற்புடைய உணவு வகைகளைத் தயார் செய்து பறிமாற வேண்டும். இது மலேசிய மக்கள் கடைப்பிடிக்கும் நற்பண்பாகும். உதாரணத்திற்கு மலாய்கார ர்கள் பன்றி இறைச்சியை உண்ண மாட்டார்கள்; இந்தியர்களோ மாட்டிறைச்சியை உண்பதைத் தவிர்க்கின்றனர். எனவே திறந்த இல்ல உபசரிப்பு மற்றும் பண்டிகைகள், விழாக்கள் போன்ற நிகழ்வுகளில் இது போன்ற உணவுகளைப் பறிமாறுவதைத் நாம் தவிர்க்க வேண்டும். சாதாரண உணவு விஷயம் என்று பாராமல் பிற இனத்தவரின் ஒவ்வொரு சின்னஞ் சிறிய விஷயத்தையும் நாம் கருத்தில் கொண்டு நாம் நடந்துக் கொள்ள வேண்டும். பிற இனத்தவர் என்று கருதாமல் நாம் வீட்டிற்கு வருபவர்களை நம் உறவினர்கள் போல் நினைத்து இன்முகத்துடன் வரவேற்று அவர்களை நல்ல முறையில் உபசரிப்பது மிகச் சிறந்த பண்பாகும்.
.jpg)
மலேசியாவின் ஒரு சிறந்த குடிமகனாக நாம் பிற இனத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தாத பண்டிகைகளையும் விழாக்களையும் கொண்டாட வேண்டும். பண்டிகைகள், விழாக்கள், திருமணம், பிறந்தநாள் விழா முதலிய நிகழ்வுகளில் ஒருவர் மற்றவருக்கு மதிப்பளித்துக் கலந்து கொள்வது மலேசியரின் தனிச் சிறந்த பண்பாகும். இதனால் மற்ற இனத்தவரின் சமயம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
.jpg)
நாம் புரிந்துணர்வையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்து ஒற்றுமையாக வாழலாம்.
.jpg)
ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் வழக்கமாக நடைபெறுவதே ஆகும். ஒருவரின் இன்பமான தருணங்களில் மட்டும் நாம் பகிர்ந்து கொள்ளாமல் அவர்களின் துன்பமான தருணங்களிளும் கலந்து கொண்டு சிரமங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்; இதுவே மனித நேயம் என்று அழைக்கப்படும். நமது உற்றார் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சுகமின்றி இருந்தால் நாம் அவர்களைச் சென்று கண்டு நலம் விசாரிக்க வேண்டும்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நண்பர்களைச் சென்று காண வேண்டும்;
ஆரோக்கியமான உணவுகளான பழங்கள் சிறு பரிசு பொட்டலங்கள் போன்றவற்றை வாங்கி கொடுத்து நலம் விசாரித்து வர வேண்டும். இம்மாதிரியான வேளைகளில் நாம் கூறும் ஆறுதல் மொழிகள் அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் இருக்கும். நாம் கூறும் ஆறுதல் மொழிகள் மருந்துக்குச் சமம் என்பார்கள். இந்த நல்ல பழக்கத்தை நாம் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் நாம் புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் வளர்த்து இத்திருநாட்டில் ஒற்றுமையாக வாழலாம். இதன் மூலம் பிற இன நண்பர்களோடு நல் உறவை வளர்த்துக் கொள்ளவும் வழி வகுக்கும்.இது மட்டுமின்றி வெள்ளம், வீடு தீக்கிரையாகுதல், சாலை விபத்து போன்ற பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை அவ்வப்போது வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் உதவியானது பொருள் அல்லது பண வடிவில் இருக்கலாம்.
.jpg)
நம் அண்டை வீடுகளில் ஒரு துக்ககரமான நிகழ்வு நடந்தேறினால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனதிற்கு இதமான ஓரிரு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது சிறந்த பண்பாகும். மேலும் ஒவ்வோர் மலேசியரின் மனதிலும் ஜாதி, மதம்,இன பேதம் பார்க்காமல் பிற இனத்தவரையும் தன் உறவாகக் கருதும் மனப்போக்கு விதைக்கப்பட வேண்டும்.இது போன்ற விஷயங்களை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்றுத் தர வேண்டும். மலேசியர்களுள் ஒருவர் மற்றொருவரின் சுக துக்கங்களை அறிந்து அதற்கு மதிப்பளிப்பதன் அவசியத்தை தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை ஆகும்.
திங்கள், 25 ஆகஸ்ட், 2014

உற்சாகமாய் வழியனுப்பி வைத்தது எத்தனை உறவுகளோ? உற்சாகமாய் வரவேற்க காத்திருந்தது எத்தனை உறவுகளோ? எத்தனை பேரின் சந்தோசங்கள் இன்று நிலைகுலைந்து போயிருக்கிறது என்று எண்ணிப் பார்க்கவே முடியாத ஒரு பெருந்துயரம் இது. இந்தியப் பெருங்கடலில் MH370 விபத்துக்குள்ளாகி மூழ்கி மறைந்து விட்டதென்றும் அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மலேசிய பிரதமர் அதிகாரப்பூர்வமாய் அறிவித்ததும் அது இந்த உலகத்தின் மீதே இடியை இறக்கியது போலத்தான் இருந்தது.
விசாரணை அதிகாரிகள் விமானத்தில் இருந்து கடைசியாக கிடைத்த தகவல்கள் மற்றும் செயற்கைக்கோள் மூலம் கிடைத்த தகவல்களை கொண்டு விசாரித்து வருகின்றனர். விமானம் பறக்க ஆரம்பித்து அது இலக்கைச் சென்று அடையும் வரையில் தரையிலிருக்கும் கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்பு கொண்டிருக்கும் வகையில் எல்லா நவீன அம்சங்களும் இப்போது உண்டு. பிறகு எங்கே நிகழ்ந்தது பிழை? எப்படி மறைந்தது விமானம்? எங்கே கிடக்கிறது அதன் உடைந்த பாகங்கள்....? கடலிலா? காடுகளிலா? கட்டாந்தரையிலா? மலைகளுக்கு நடுவா? அல்லது மொத்தமாய் எங்கே போனது அந்த விமானம்? எங்கே போயினர் அந்த விமானத்தில் பயணித்த அத்தனை பேரும்....?
கேள்விகளுக்கு விடை தெரிந்தால் மட்டுமே திருப்தியடைந்து கொள்ளும் மனித மனங்கள் குழம்பித்தவித்தன. பலவிதமான அனுமானச் செய்திகளை வெளியிட்டும் கேட்டும் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தன. உலக நாடுகள் எல்லாம் இந்த பூமியைத் தங்கள் சக்திக்கு மீறி சல்லடை போட்டு சலித்தும் பார்த்துவிட்டனர்.... ஆனால்...எம்.எச் 370 என்னும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
எத்தனை காலம் எடுத்தாலும் நம்பிக்கையோடு காத்திருப்போம் MH 370