நாட்டின்பால் விசுவாசம்
“பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்” என்பது நம் நாடான மலேசியாவின் தேசிய கோட்பாடுகளுள் ஒன்றாகும். இக்கோட்பாடு மலேசிய மக்கள் ஒவ்வொருவரும் நாட்டின் பால் விசுவாசம் கொள்ள வேண்டுமென்பதை உணர்த்துகிறது. ஒவ்வோரு நாட்டுக் குடிமக்களும் தத்தம் நாட்டின் மீது பற்றும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும். ஒரு குழந்தை பிறந்த மறுவினாடியில் இருந்தே அந்நாட்டின் பிரஜை ஆகிறது. குழந்தை முதல் இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் வரை ஒவ்வொருவரும் தாம் பிறந்த மண்ணின் மீதும் நாட்டின் மீதும் விசுவாசம்...